புகைப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் கணக்கானோர் பலியாகின்றனர் என்று லான்செட் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் இறப்புகளில் இந்த 7 நாடுகளில் தான் பாதிக்கும் மேலானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புகைபிடித்தல் மற்றும் தடுக்கக்கூடிய மூன்று ஆபத்து காரணிகளான மது, […]