உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பூண்டு. அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு இல்லாமல் ஒரு சமையலறை இல்லை என்று சொல்லலாம்.சென்னை கோயம்பேடு சந்தையில், பூண்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பூண்டு வருகிறது. ஆனால் விளைச்சல் குறைவினால் […]

பிரதமர் மோடி திருச்சி வரும் நிலையில் காந்தி மார்க்கெட் சாலையில் குப்பையை சுத்தம் செய்யும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். […]

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை மக்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும், காய்கறி, பழங்கள் விற்பனைக்கு சப்ளையாகி வந்தன. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களால் 1975-ம் ஆண்டு, கொத்தவால் சாவடி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடமாற்றம் செய்து விரிவாக்கம் […]