ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இருக்கின்ற தாகெஸ்தான் மாகாண தலைநகர் மாகாச்காலா என்ற பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று இரவு வெடி விபத்து உண்டானது. இதில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதோடு, நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீ விபத்தில் […]

இந்திய மக்கள் காஷ்மீரில் தான் அதிக குளிரை கண்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்திலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் அந்த பகுதிகளில் குளிர் காலமாகத்தான் இருக்கும். இந்திய மக்களைப் பொறுத்தவரையில் அதிக குளிர் என்றால் அது காஷ்மீரில் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரை விட குளிரான பகுதி ஒன்று இருக்கிறது. ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அது இந்தியாவில் கிடையாது. […]