சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் நாளான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை துவங்கியது. இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்தமசோதா […]
new parliament
ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள் அமைச்சர்கள் மற்றும் மற்ற ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர்நரேந்திர மோடியிடம் நேற்று வழங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் இன்று […]