fbpx

Corona virus: கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐப் போலவே செயல்படும் ஒரு புதிய கொரோனா வைரஸை சீனா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. …

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் மற்றொரு கொடிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் சீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் பரவியதால், சீனாவில் மருத்துவமனைகளில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா பரவலின் போது காணப்பட்ட அதே காட்சிகள் தற்போது சீனாவில் காணப்படுகின்றன. இதனால் உலகமே மீண்டும் கவலையடைந்துள்ளது. 

புதிய வைரஸ் என்ன? 

Wuhan Lab: கொரோனா வைரஸின் வலியும் அச்சமும் மக்கள் மனதில் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து புதிய வைரஸ் பரவி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2019ம் ஆண்டும் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்தது. இந்த வைரஸால் கோடிக்கணக்கான …

New Virus: ஈரநிலங்களில் காணப்படும் உண்ணிகள் மூலம் (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, (Tick) உண்ணிகள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன் 2019 இல் ஜின்ஜோ நகரில் 61 வயதான நோயாளிக்கு அடையாளம் …

உலகை அச்சுறுத்திவரும் எரிஸ் மாறுபாடு, இந்தியாவில் கொரோனா நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) தலைவர் மருத்துவர் அரோரா புதிய மாறுபாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron …

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான …

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, தற்போது நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. மேலும் H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் …

அதிகரித்து வரும் H3N2 வைரஸ் பாதிப்பு குறித்து, பீதி அடைய தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் …

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. …

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. …