தனிப்பட்ட ஒரு நபரின் அனுமதியில்லாமல் பிராங்க் எனக் கூறி வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தலங்கள் மற்றும் யூ.டியூபில் பதிவேற்றம் செய்தால் நடிவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிராங்க் செய்து மக்களின் சுதந்திரத்தை கெடுப்பது தொடர்கதையாகி வருகின்றது. சாலையில் செல்லும் சிலரை வம்பிழுப்பது, வம்படியாக அவர்களை வீடியோவுக்கு வரவைத்து அவர்களின் கோபத்துக்கு ஆளாவது, சிலர் தாக்க முற்படுவது போன்ற சம்பவங்கள் யூடியூபில் அதிரித்து வருகின்றன. இதனால் […]