தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும் என்றும் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சாலையில் தேங்கிய நீரை […]

தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கடந்த 13ஆம் தேதி பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப்சிங் பேடி சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று அவர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவரை மாநகராட்சி மேயர் […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் […]

தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் […]