தனது பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.. பெருமளவிலான பயணச்சீட்டு கள்ளச்சந்தையைத் தடுக்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு இனிமேல் எந்தவிதமான பணமும் திரும்பப் பெறப்படாது. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் […]

இந்திய ரயில்வே, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில், சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, டிக்கெட் நேரம் தொடர்பான விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், 2026 ஆம் ஆண்டில் பயணிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம், ரயில் பயணம் மேலும் நெகிழ்வானதாகவும், பயணிகள் நட்பானதாகவும் மாறும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயண தேதிகளை மாற்றுவது, நேரம் மாற்றப்பட்ட ரயில் […]

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. கடைசி நேர பயண முன்பதிவுகளை மேலும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டிற்கான டாட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

இந்தியாவில் இனி ரயில் பயணங்கள் கொஞ்சம் வண்ணமயமாகவும், மிகவும் வசதியாகவும் மாறவுள்ளன. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ராஜஸ்தானின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் பாரம்பரிய சங்கனேரி பிரிண்ட் அலங்கரிக்கப்பட்ட போர்வைகளை வழங்கும் ஒரு புதிய முயற்சியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஜெய்ப்பூரின் கதிபுரா ரயில் நிலையத்தில் ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டது, மேலும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் சோதிக்கப்படும். தூய்மை குறித்து […]

நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]

ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: உதவி மேனேஜர் – 30டெபியூட்டி மேனேஜர் – 18 வயது வரம்பு: உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வரை இருக்கலாம். இப்பதவிகளுக்கான வயது […]