சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பிற நகராட்சி மற்றும் மாநகராட்சி சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்பணிக்காக பணியாளர்கள் இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு 05.12.2023 அன்று வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமனார். காலமான பணியாளரின் மனைவிக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) நிதியுதவி வழங்கவும் மற்றும் அவரது வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை […]

ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார். அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து(70) என்பவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு […]

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கும் ஆபரேஷன் 4.0 தேர்தல் வேட்டையை காவல்துறையினர் நடத்தி வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் காலனி வழியாக சென்ற ஒரு வேனை சோதனை செய்தபோது அதில் குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரம் […]

ஆண்கள் பெண்களை பணக்காரன் செய்த காலம் எல்லாம் மலை ஏறி போய் தற்சமயம் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்யும் காலம் வந்துவிட்டது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை காதலிப்பதாக தெரிவித்து கன்னியாகுமரி வரையில் கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை காவல்துறையினர் போகோ சட்டத்தின் கைது செய்திருக்கிறார்கள். ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காரனையைச் சார்ந்தவர் தீபா இவர் அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு […]