ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேவ்புரா கிராமத்தில் வசிக்கும் ஓம் பிரகேஷ் குர்ஜார் என்னும் 38 வயதுடைய நபர் கடந்த செவ்வாய்கிழமை இந்தர்கர் நகரில் உள்ள சுமர்கஞ்ச் மண்டி சாலையில் இறந்து கிடந்தார். இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், சாலையில் இறந்து கிடந்த ஓம் பிரகேஷ் கடந்த திங்கள்கிழமை […]