முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால், உடனடியாக பெண்களும் சரி, குழந்தைகளும் சரி உதவிக்காக மற்றவர்களை அழைப்பார்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் பாராட்டினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுபவர்களை மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியமாக […]