உத்திரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் படித்த 5 வயது மாணவியை, உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆபாச வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்ததாக அந்த இரு சிறுவர்களும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தானேபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி படித்து வந்தார். உணவு இடைவேளையின்போது அதே […]

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் மீது தாய்மையின் பொறுப்பை சுமத்துவது கண்ணியத்துடன் வாழ்வதற்கான மனித உரிமையை மறுப்பதாக அமையும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி, தனது கருவை கலைக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அனுமதிக்கப்பட்ட 24 வாரங்களுக்கு அப்பால் இருந்த 25 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலக்க முடியாது என கூறவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் வழக்கு […]