தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. எப்படி தேர்வு செய்யப்படுகிறார் டிஜிபி? இந்நிலையில், டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காணலாம். ஒவ்வொரு மாநிலத்தில் […]