தன்னுடன் படித்து வந்த தன்னைவிட வயதில் மூத்த ஒரு மாணவியை, 20 வயது மாணவன் பேய் ஓட்ட தெரியும் என்று சொல்லி, கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் சென்ற 2019 ஆம் வருடம் நடைபெற்று உள்ளது. அப்போது, அந்த இளைஞர் தனக்கு பேய் ஓட்ட தெரியும் என்று தெரிவித்து, 22 வயதான தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை […]

தூத்துக்குடி அருகே, ஒரு காதல் ஜோடி இரவு 10 மணி அளவில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, காதலனை அடித்து, விரட்டி, விட்டு இரண்டு மர்ம நபர்கள், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அதன் பிறகு, […]

பள்ளி மாணவிகள் பலரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சலப் பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில், 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றம் தெரிந்த […]

கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், ஒரு மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த மாணவியை, அங்கிருந்து மீட்ட காவல்துறையினர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அந்த மாணவியை அனுமதித்தனர். அதன் […]

தலைநகர் டெல்லியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய 50 வயது முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். தெற்கு டில்லியின் லோதி காலனி பகுதியில், ஒரு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். லோதி காலனி பகுதியில் 7 வயது […]

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற அப்துல் கனிராஜாவுக்கு சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது […]

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரோனோ (31 )இவர் ஒரு 13 வயது சிறுவனுடன் தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடையிலான நட்பு நாட்கள் செல்ல, செல்ல காதலாக மாறியிருக்கிறது ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் ஆண்ட்ரியாவின் கட்டாயத்தின் அடிப்படையில் அவருடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இது வெகு நாட்களாக தொடரவே எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியா கர்ப்பம் அடைந்தார். ஆகவே இந்த செய்தி வெளியே தெரியத்தொடங்கியது. ஆகவே கடந்த வருடம் […]

கடந்த 2019 ஆம் வருடத்தில் பொள்ளாச்சியை ஒட்டி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியரின் சகோதரர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறையும் அதன் பிறகு சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தனர். இதில் திருநாவுக்கரசு, சபரி, ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், […]

90ஸ் கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றார்களோ அந்த வேலையை மட்டும் தான் பார்த்தார்கள். 90ஸ் கிட்ஸை இன்றளவும் பார்த்தோமானால் சக பெண்களிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல், தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் 2k கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் அப்படியே இவர்களுக்கு எதிர்மறாக இருப்பார்கள். அந்த வகையில், சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 17 வயதான […]

பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம். ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் […]