அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்க இருக்கிறது. இன்னிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் ஒடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக இந்தியாவே தயாராகி வரும் நிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து […]