தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சென்ற மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி அதாவது நாளை மாலை வரையில் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்வது அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் […]

பீகார் மாநிலம் வாங்கா மாவட்டத்தை சார்ந்தவர் ருக்மிணி குமாரி (22) இவர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை கணித தேர்வை எழுத காத்திருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனாலும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இது […]