பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நபர் ஒருவர் மாணவர்களை மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களை மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சதீஷ்கர் மாநிலம் ஜாஸ்மூர் மாவட்டத்தை அடுத்துள்ள, சந்திரிமுண்டா கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஒரு நபர் […]

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் படப்பையில் இருக்கின்ற ஒரு கடையில் பிரட், ஆம்லெட், ஜூஸ், பிஸ்கட், டீ உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்க மறுத்து, கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தாம்பரம் […]

பொது மக்களுக்கு பிரச்சினை பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையிடம் சென்று புகார் வழங்கி அதற்கு தீர்வு காணலாம். ஆனால் இங்கே ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவிக்கு புது இடத்தில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசமான இடத்தில் நடைபெற்று உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் இருக்கின்ற சதார் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் ஷஹ்தத் அலி. இவர் அந்த பகுதியில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் […]

பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்புகளில் […]