எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வெளியிடப்பட்ட அரசாணையைப் பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டு அதன்படி தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இருந்து வருகிறது. மேற்படி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உயரிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் வளர்ச்சி தொடர்புடைய திட்டங்களை மாநிலம் முழுவதும் உள்ள […]

தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, 5 நாட்கள் காலாண்டு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள […]

தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விடுமுறை நாட்கள் மிலாடி நபி மற்றும் […]

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி செய்லபடுத்தி வருகிறது. மாணவர்களின் வருகை மற்றும் செயல் திறன் இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, 2023 – 2024 கல்வியாண்டில் இந்த திட்டம் […]

கோடை வெயிலின் காரணமாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.. நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த சூழலில் ஏப்ரல், மாதங்கள் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தற்போது 6 முதல் […]

தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளையும் நிர்வகிக் தனியார் பள்ளி இயக்குனரகம் […]

11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைப்பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை […]

10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணையில்;  பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு […]

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 […]