fbpx

உத்தர பிரதேசம் அருகே ஆக்ராவை அடுத்த மொஹல்லா ஷைக்கான் பகுதியில் உஸ்மான் என்பவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடந்தி இருக்கிறார்.பந்தியில் வைப்பதற்காக இருக்கும் ரசகுல்லா தீர்ந்ததை தொடர்ந்து மணமகள், மணமகன் ஆகிய இரு தரப்பினரிடையே வாய்த்தகராக மற்றும் கைகலப்பாக முடிந்திருக்கின்றது.

இதில் நடந்த தகராறில் சன்னி என்ற 22 வயது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் …

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12 வயதான அந்த …

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயதான அந்த …

காதல் என்பது பல சாதி, மதம், இனம் என்ற பலவற்றை கடந்து தான் வருகிறது. இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களை காதலித்த நிகழ்ச்சி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரோலியில் நடைபெற்றுள்ளது. பரோலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார்.

அந்த இளம்பெண் அதே பகுதியில், வசித்து வரும் 2 சகோதரர்களை காதலித்து …

உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியில் உள்ளவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் மகன் அனந்த் (10) நேற்று தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு விளையாடினான். அப்போது, அவனது வீட்டில் இருந்த அவனின் தந்தை ஜெய்ஸ்வாலின் …

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து …

கொரோனா தொற்றுநோய் (கோவிட் -19) காலத்தில், மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசாங்கம் தொடங்கியது, அது இப்போது செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத பலர் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த மக்கள் தங்கள் அட்டைகளை ஒப்படைக்குமாறு …