நடிக்க வந்த மாணவி மீது சீறிப்பாய்ந்த சினிமா தயாரிப்பாளர்..!! ஓட்டலில் வைத்து பலமுறை..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

தன்னை தயாரிப்பாளர் எனக்கூறி கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த கல்லூரி மாணவியை சீரழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2019ஆம் ஆண்டு நான், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் வெளியான தகவலை பார்த்து, பின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து பேசினேன். அதில், கரூர் நல்லிபாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் ஒரு சினிமா பட தயாரிப்பாளர் என்றும் தற்போது கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நடிக்க வந்த மாணவி மீது சீறிப்பாய்ந்த சினிமா தயாரிப்பாளர்..!! ஓட்டலில் வைத்து பலமுறை..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

பின்னர் கதாநாயகி தேர்வுக்காக தன்னை பொள்ளாச்சியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்தார். நானும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்ததால் அவர் கூறிய இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த பார்த்திபன் தன்னிடம் நல்ல விதமாக பேசி, பின்னர் குளிர்பானம் கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல் அதை பருகியதும் நான் மயங்கி விட்டேன். பின்னர் என்னை சீரழித்த அவர் எனக்கு மயக்கம் தெளிந்தவுடன் என்னை திருமணம் செய்து கொள்வதோடு, கதாநாயகியாக ஆக்குவதாகவும் கூறி சமாதானம் செய்தார்.

நடிக்க வந்த மாணவி மீது சீறிப்பாய்ந்த சினிமா தயாரிப்பாளர்..!! ஓட்டலில் வைத்து பலமுறை..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

இதையே காரணமாக கூறி பலமுறை என்னை தனியாக அழைத்து தவறாக நடந்து கொண்டார். இதில் நான் கர்ப்பமானேன். எனினும் குழந்தை பிறந்துவிட்டால் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது எனக் கூறி அந்த குழந்தையையும் கலைக்க செய்தார். தொடர்ந்து என்னை ஏமாற்றியதை அறிந்த நான், தற்போது காவல் நிலையத்தை நாடி உள்ளதாகவும் எனவே அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என அந்தப் பெண் கூறியுள்ளார்.

நடிக்க வந்த மாணவி மீது சீறிப்பாய்ந்த சினிமா தயாரிப்பாளர்..!! ஓட்டலில் வைத்து பலமுறை..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தன்னை தயாரிப்பாளர் என கூறிக்கொண்டு சுற்றிவரும் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பார்த்திபன் கோவை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த பட்ட பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர், பல பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பெண் ஒருவரை திருமணம் செய்து நகை மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தன்னை சினிமா தயாரிப்பாளர் என கூறி பல பெண்களை ஏமாற்றிய பார்த்திபன் குறித்து வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி..!! ஒரே கட்டிலில் 3 பேர்..!! கணவனுக்கு 4 வயது சிறுமியை விருந்தளித்த மனைவி..!! திடுக்கிடும் திண்டுக்கல் சம்பவம்..!!

Mon Nov 7 , 2022
திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் மல்லிகாவின் வீட்டிற்கு அவரது உறவினர் கீர்த்திகா என்பவர் […]

You May Like