மனைவியின் தங்கையை மடியில் சாய்த்த மாமா..!! அக்காவை பார்க்க வந்தபோது பட்டென பாய்ந்ததால் கர்ப்பம்..!!

திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், 17 வயது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதால் வயிறு வலி ஏற்படவே சிறுமியின் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அப்போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.

மனைவியின் தங்கையை மடியில் சாய்த்த மாமா..!! அக்காவை பார்க்க வந்தபோது பட்டென பாய்ந்ததால் கர்ப்பம்..!!

இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைக்கவே சம்பவம் குறித்து லால்குடி மகளிர் போலீசாரிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் அளித்த புகாரின்பேரில் லால்குடி மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து..!! அதிரடி காட்டிய வீரர்கள்..!!

Sun Nov 6 , 2022
தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’சூப்பர் 12’ இல் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன. இந்நிலையில், பி பிரிவில் எந்த அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியது இந்தியா..!!

You May Like