மாணவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மடியில் சாய்த்த டியூசன் டீச்சர்..!! பலமுறை வெறியாட்டம் ஆடியதால் விபரீதம்..!!

பிளஸ்1 மாணவனுக்கு மது ஊற்றி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் டீச்சரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவனின் படிப்பில் மதிப்பெண்கள் குறைய துவங்கியது. மாணவனின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனை அழைத்து இதுகுறித்து பெற்றோர்களும் விசாரித்தனர். மாணவன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச் சென்றனர்.

மாணவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மடியில் சாய்த்த டியூசன் டீச்சர்..!! பலமுறை வெறியாட்டம் ஆடியதால் விபரீதம்..!!

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. தன்னை டியூஷன் ஆசிரியை பலமுறை மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவன் கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 34 வயதான டியூஷன் ஆசிரியை தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா காலத்தில் மாணவனுக்கு மது கொடுத்து, அவருடன் பலமுறை செக்ஸ் வைத்திருக்கிறார் ஆசிரியை. இதையடுத்து, மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

Chella

Next Post

இந்தியா நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லுமா?

Tue Nov 8 , 2022
ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் […]

You May Like