fbpx

இந்தியாவில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. எனவே மார்ச் 1 முதல் இந்தியாவில் புதிய, கடுமையான மோட்டார் வாகன அபராதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.

குடிபோதையில் வாகனம்

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியுடன் தொடங்கிய இந்த சுதிந்திர போராட்டம் 1947 வரை நீடித்தது. 1945 இல் பிரதமர் கிளமென்ட் அட்லி தலைமையிலான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திரம் வழங்குவதில் உறுதியாக இருந்தது, …

கொல்கத்தாவின் காரியாவைச் சேர்ந்த 45 வயது பெண்மணிக்கு மனித கொரோனா வைரஸ் HKU1 (HCoV-HKU1) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது.

ஆனால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். …

ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் ஜியோ சிம், ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு 90 நாட்கள் வரை இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.

ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தற்போதைய மற்றும் புதிய ஜியோ சிம் பயனர்களுக்கு இந்த …

உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த மேற்கத்திய உணவுமுறை நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துளது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் கல்லீரல் மற்றும் கணையப் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், நாம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

நுரையீரல் புற்றுநோய்

ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராஜ்வாரின் சச்சல்தாராவின் குரும்பூரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் – தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் …

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மம்முட்டி. மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளது. தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். 3 தேசிய விருதுகள், …

எந்தவொரு பெண்ணும் ஒருவர் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய மாட்டார்கள் என்ற கருத்து தவறானது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்தியப் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான தவறான குற்றச்சாட்டுகளை எழுப்ப மாட்டார்கள், ஏனெனில் அது சமூகத்தில் அவர்களின் பிம்பத்தைப் பாதிக்கக்கூடும் என்ற நம்பிக்கை தவறானது என்று கேரள உயர் …

கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு ஆந்திராவின் முதலமைச்சராக இருக்கிறார். பவன் கல்யாண் தற்போது அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கிறார். 

தான் துணை முதலமைச்சராக பதவியேற்றதில் …

பிரான்சின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி மைக்கேல் டி நோஸ்ட்ராடாமஸ் தனது துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவரின் பல கணிப்புகள் உண்மையாக நடந்துள்ளன.. நோஸ்ட்ராடாமஸ் தனது லெஸ் ப்ராஃபெட்டீஸ் என்ற புத்தகத்தில் பல கணிப்புகளைச் செய்தார், அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகிவிட்டன.

இந்து மதம் பற்றிய பல பெரிய கணிப்புகளையும் அவர் செய்துள்ளார். அந்த வகையில் உலகின் சக்திவாய்ந்த …