பல வகையான உயிரினங்கள் நம்முடன் நம் வீடுகளிலும் வாழ்கின்றன. பல்லிகள் அவற்றில் ஒன்று. இவை நமக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எரிச்சலூட்டும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அவை விஷமாகவும் இருக்கின்றன. அதனால்தான் இவற்றை விரட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேமிப்பு அறை, படுக்கையறை அல்லது குளியலறை என எதுவாக இருந்தாலும் சரி பல்லிகள் எங்கும் வாழ்கின்றன. இருப்பினும், அவற்றைப் விரட்ட சில எளிய, இயற்கை குறிப்புகள் உள்ளன. பல்லிகளை விரட்ட […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் என்ற வரலாற்று உண்மையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மிகப் பழமையான நாடுகள் என்று அறியப்படும் நாடுகள் எது என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் “உலகின் மிகப் பழமையான நாடுகள்” குறித்து பேசும்போது, அது வெறும் இன்றைய காலத்தின் தேசிய நாடுகள் பற்றி மட்டும் அல்ல, மாறாக அது, பண்டைய நாகரிகங்கள் மற்றும் பாரம்பரியங்கள், அவை தொடர்ச்சியாகக் […]
சிறைச்சாலை என்றாலே இருட்டான அறை, மோசமான உணவு அசுத்தமான இடங்கள் தான் நம் நினைவுக்கும் வரும்.. சிறையில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் சித்ரவதைகளும் நடைபெறும் இடமாகவே நாம் கருதுகிறோம்.. அதனால் சிறை என்றாலே நம்மில் பலரும் பயப்படுகிறோம்.. ஆனால் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ஆடம்பர சிறைகளும் இருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மைதான், பல நாடுகளின் சிறைகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன.. இங்கு கைதிகளுக்கு பல […]
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள […]
ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு […]
ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]
நம்மை சுற்றி ஏதோ சரியில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கலாம், அல்லது எல்லா விஷயங்களும் தவறாக நடப்பதாக உங்களுக்கு தோன்றலாம். ஆம். எனில், நீங்கள் பில்லி சூனியம் அல்லது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.. தொடர் சோர்வு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல் […]
எந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்? என்று தெரியுமா? நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். நீங்கள் ஒருவரிடம் நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக நம்பகமானவர்கள். உங்கள் ரகசியங்களை எந்த ராசிக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது? சில ராசிக்காரர்கள் தங்களிடம் சொல்லப்படும் ரகசியத்தை வெளியே சொல்லாமல் வைத்திருப்பார்களாம்.. அவை எந்தெந்த ராசிகள் […]
டைகள் பெரும்பாலும் தொழில்முறையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன, அலுவலகங்கள், கூட்டங்கள், நேர்காணல்கள், திருமணங்கள் மற்றும் பள்ளி சீருடைகளின் ஒரு பகுதியாக கூட அணியப்படுகின்றன. அவை ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், டைகள் உங்கள் தொழில்முறை பிம்பத்தை உயர்த்தக்கூடும் என்றாலும், அவற்றை மிகவும் இறுக்கமாக அணிவது எதிர்பாராத உடல்நல அபாயங்களுடன் வரக்கூடும். கழுத்தில் மிகவும் இறுக்கமாக டை அணிவது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் என்று […]
பொதுவான பேச்சு வழக்கில், நாம் அடிக்கடி கலியுகத்தைப் பற்றிப் பேசுகிறோம். உலகில் அதிகரித்து வரும் பாவங்கள் அல்லது குற்றங்களைக் கண்டு, மக்கள் கலியுகத்தின் தீவிர நிலையைப் பற்றி விவாதிக்கின்றனர். இன்றைய உலகில், “யாருக்குத் தெரியும்!” என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். கலியுகம் எப்போது முடியும்? கலியுகத்தின் கடைசி இரவைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கலியுகத்தின் கடைசி இரவு எப்படி இருக்கும்? […]