தலைவலி, முதுகுவலி, தசை வலி அல்லது மூட்டு வலி ஏற்பட்டவுடன் உடனடி நிவாரணத்துக்காக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பலரின் வழக்கமாக உள்ளது. ஆனால், அவ்வப்போது எடுத்துக்கொள்வது தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கமாக மாறும்போது, சிலருக்கு சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். சில வகையான வலி நிவாரண மருந்துகளை அதிக அளவில் அல்லது நீண்ட காலம் பயன்படுத்தும்போது, சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு அவற்றின் செயல்பாட்டை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எஸ்பிரெஸ்ஸோ, கேப்புசினோ, லாட்டே, அமெரிக்கானோ என காபியை ரசிக்க பல வகைகள் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மத்தியில் சமீபகாலமாக ‘புல்லட் புரூஃப் காபி’ என்ற புதிய வகை பிரபலமாகி வருகிறது. நடிகை பாக்யஸ்ரீயும் தனது தினசரி ஆரோக்கிய வழக்கத்தில் இந்த காபியை சேர்த்திருப்பது குறித்து முன்பு பகிர்ந்துள்ளார். சாதாரண பிளாக் காபியிலிருந்து புல்லட் […]
TN New Secretariat | சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தலைமை செயலக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, ரூ.1,200 கோடியில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமை செயலக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் வகையில் […]
வீட்டில் செய்யும் குழம்புக்கும், உணவகத்தில் பரிமாறப்படும் குழம்புக்கும் சுவையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த சுவைக்கு எந்த ஒரு ரகசியப் பொருளும் காரணம் இல்லை. வெங்காயத்தை சரியாக வதக்குவது முதல் மசாலாவை பொறுமையாக சமைப்பது, தண்ணீரின் அளவை சரியாகக் கையாள்வது வரை ஒவ்வொரு சமையல் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறிய நுட்பங்களை சரியாகப் பின்பற்றினால், வீட்டிலேயே உணவக பாணியில் மணமும் சுவையும் நிறைந்த […]
குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது அமைதியின்றி இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பால் குடிக்கும் போது குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும் காற்றும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், பால் கொடுத்த பிறகு குழந்தையை ஏப்பம் விடச் […]
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் […]
உக்ரைன் மீதான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உள்நாட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரபல சர்வதேச இதழான The Economist மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைன் போரில் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாமல் பின்வாங்கினால், அது புதினின் சொந்த அரசியல் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்ற […]
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]
காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கவலை பல பெண்களிடம் உள்ளது. ஆனால், இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இதற்காகப் பயப்படத் தேவையில்லை என்றே தெரியவந்துள்ளது. மாறாக, வழக்கமாக காபி அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து மிதமாகக் குறையக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காபி மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, அது அதிகரிக்காது மாறாக உதவிகரமாக இருக்கலாம் என்று மார்பக நிபுணர் டாக்டர் […]
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். […]

