பொதுவாக வெயில் காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதனால் மின்சார கட்டணமும் அதிகரிக்கும். கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. இதற்கு குளிர்ச்சியை நாட பெரும்பாலோனோர் வசதிக்கு ஏற்ப தங்களது வீட்டில் ஏசியை வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்று நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஏசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது மின் கட்டணம் தான். மாதம் ஆனால் மின்சார கட்டணம் தான் பல குடும்பங்களை […]

ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், அது உங்கள் உடல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை குறைப்பதன் மூலம், நீங்கள் பலவிதமான நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கலாம். நீங்கள் ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கும் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சர்க்கரையை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். சர்க்கரையை சேர்ப்பதால் கலோரிகள் மற்றும் […]

முன்பெல்லாம் “ப்ளே ஸ்கூல்” என்ற வார்த்தையை நாம் கேள்விப்படிருக்க மாட்டோம். அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கிறார்கள் என்றால், அதன் தொடக்கம் எல்.கே.ஜி. ஆகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், ப்ளே ஸ்கூலில் தான் முதலில் சேர்க்கின்றனர். காரணம் இங்கு குழந்தைகளுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், நீங்களும் உங்கள் குழந்தையை ப்ளே ஸ்கூலில் சேர்க்கிறீர்கள் என்றால், […]

Cordite Factory Aruvankadu ஆனது CPW Personnel பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – Cordite Factory Aruvankadu பணியின் பெயர் – CPW Personnel பணியிடங்கள் – 156 விண்ணப்பிக்கும் முறை – Offline காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CPW Personnel பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான். முட்டையில் அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது 2 முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் வேக வைத்து அல்லது ஆம்லெட் செய்து […]

விவசாயிகளுக்காக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய நிலையில், இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை அரசு 16 தவணைகளாக பணத்தை […]

உலகில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர். கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது இயற்கையாக நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அது உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது அந்நபருக்கு குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் தூண்டிவிட்டு, […]

ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support-III பணிக்கென காலியாகவுள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – ICMR NIRRCH பணியின் பெயர் – Project Technical Support-III விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2024 விண்ணப்பிக்கும் முறை – Interview கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / PG […]

ஸ்வீடனின் மால்மோவில் உள்ள லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 வகையான புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு புதிய ஆய்வறிக்கையின் படி உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உடல்பருமன் இப்போது அனைவருக்கும் பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது, எனவே வரும் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் […]

பத்திர பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சொத்து பத்திரம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம். அதில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரியாக […]