வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
Gold loan: கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக்கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதைப்போலவே மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் […]
தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. […]
அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பேமெண்ட் வழங்குனருக்கு மாறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது பழைய பேடிஎம் ஃபாஸ்டேகை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் இன்று நல்லிரவோடு முடிவுக்கு வருகிறது. இதனால் பேடிஎம் ஃபாஸ்டேக் பயனாளர்கள் தங்களது கணக்கை புதிதாக […]
டிஜிட்டல் போட்டி சட்டத்திற்கான வரைவு மசோதா மற்றும் ஆய்வறிக்கையை கார்ப்பரேட் விவகார செயலாளர் மனோஜ் கோவில் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் போட்டி சட்டம் மசோதாவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த பதிவில் காணலாம். டிஜிட்டல் போட்டி […]
Loan: இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பான் அட்டை வைத்திருப்பது அவசியம், ஏனெனில் இது அவர்களின் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவுகிறது. இருப்பினும், 50,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு குறிப்பாக பான் கார்டு அவசியம். நீங்கள் பான் கார்டு இல்லாமல் தனிநபர் கடன் வாங்க முற்படும் பொழுது, நீங்கள் பான் கார்டு இல்லாமல் உங்கள் வங்கியிலிருந்து அதிகபட்சமாக 50000 ரூபாய் கடனைப் பெறலாம். இந்த பினா பான் […]
Co-Branded: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலையடுத்து, சவுத் இந்தியன் மற்றும் ஃபெடரல் வங்கிகள் தங்களது கிரெடிட் கார்டு (Co-Branded) சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் நடத்தை விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முதன்மை திசையில் திருத்தங்களைச் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுத் இந்தியன் வங்கி, ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றும் வரை தடை தொடரும் இருப்பினும், வங்கிகளால் […]
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4-ம் […]
JOB: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பொது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் எமினன்ஸ் 8 பொது நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியன் […]
வாகனம் ஓட்ட LLR பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும். இடைத்தரகர்களுக்கு அதிக தொகை செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில், 60 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்தி, கற்றல் உரிமத்திற்கு (LLR) பதிவு செய்து கொள்ளலாம். எல்.எல்.ஆர்.க்கு விண்ணப்பிக்க டிரைவிங் ஸ்கூல்கள், பிரவுசிங் சென்டர்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருப்பதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]