வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை… தொடர்ந்து மூன்று நாட்கள் முழுமையான ஓய்வு என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனத் துறையில் (corporate sector) ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் தொடர்ச்சியாக, இந்தக் கனவு விரைவில் நம் நாட்டிலும் நனவாகப் போகிறது. கடந்த வார இறுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டம் (ஊதியக் குறியீடு – மத்திய விதிகள்), தொழிலாளர்களுக்கும் மென்பொருள் துறை ஊழியர்களுக்கும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Information that many people do not know about the Thirupadagam Pandavadootha Perumal Temple..!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.. பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.. தவெக 108 தொகுதிகளில் […]
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்காக பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை நாடியிருந்தது. அப்போது காமராஜ் ஆதரவு கடிதம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆளுநரிடம் தவெக ஆதரவை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு டி.டி.வி.தினகரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காமராஜின் கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் […]
பிரிஞ்சி இலைகள் (Bay Leaves) சமையலில் மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இந்த இலைகள் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும், வீட்டிற்குச் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவதாகவும் பலர் நம்புகின்றனர். மகாலட்சுமி தேவிக்குப் பிரியமானதாகக் கருதப்படும் இந்த நறுமணமிக்க இலைகள், பிரியாணி, புலாவ் மற்றும் மசாலா குழம்புகள் போன்ற இந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘லாரல்’ (Laurel) மரத்திலிருந்து பெறப்படும் உலர்ந்த […]
இப்போதெல்லாம் பலர் பணத்தைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட ஏசிகளை வாங்குகிறார்கள். சில நேரங்களில், இந்த யூனிட்கள் நன்றாகவே வேலை செய்கின்றன, ஆனால் பழைய ஏசிகளில் பொதுவாகத் தேய்ந்துபோன பாகங்கள், சேதமடைந்த வயரிங் அல்லது யாரும் சரிபார்க்காத ஒழுங்கற்ற சர்வீஸ் வரலாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்தியாவில், கோடைக்காலம் கடுமையாக இருக்கும், மேலும் ஏசியை இடைவெளியின்றி நீண்ட நேரம் இயக்குவது, கம்ப்ரசர்கள், கெப்பாசிட்டர்கள் மற்றும் வயரிங் போன்ற இயந்திரத்தின் உள்ளே […]
NEET UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. NEET வினாத்தாள் கசிவின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரிகளான மணீஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மண்டவ்ரியா ஆகியோரை ராஜஸ்தான் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (SOG) கைது செய்துள்ளது. NEET வினாத்தாள் கசிவில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு NEET தேர்வரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் SOG காவலில் எடுத்துள்ளது. இதற்கிடையில், NEET வினாத்தாள் […]
கோள்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தைப் பற்றிப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை. இன்னும் சில நாட்களில், செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்குள் நுழைந்து சஞ்சரிக்கத் தொடங்கவுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைவதுடன், வேறு சில ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். மிக முக்கியமாக, இம்மாதம் முழுவதும் அவர்களுக்குச் செல்வத்திற்கு எவ்விதக் குறைவும் இருக்காது. ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, ராசிகளும் கோள்களும் அவ்வப்போது தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. […]
தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை […]
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. மேலும் இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என அதிமுக 2 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் […]

