”கோபாலபுர வீட்டைத் தாண்டி எந்த பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சரால், ஒரு ஏர்ஷோவை கூட ஒழுங்கா நடத்தத் தெரியல. அத்தனை அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்காங்க. இவர் மணிப்பூர் பாலிடிக்ஸ் பத்தி பேசிட்டு இருக்காரு. பெங்களூர்ல ஏர்ஷோ நடக்குது. …