தபால் நிலையத்தின் ‘கிராம் சுரக்ஷா’ திட்டம்: மாத இறுதியில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் கிடைத்தாலும், எதிர்காலத்தில் யாரிடமும் கையேந்தாத நிலையைத் தவிர்க்க சேமிப்பது அவசியம். ஆனால், விலைவாசி உயர்வு மிகுந்த இக்காலத்தில், அன்றாடச் செலவுகளைச் சமாளித்துக்கொண்டு சேமிப்பது எப்போதும் சாத்தியமாவதில்லை. இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, தபால் நிலையத்தின் ஒரு சிறப்பான திட்டத்தைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். இதன் மூலம், தினமும் வெறும் 50 ரூபாயைச் சேமிப்பதன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முன்பெல்லாம் மோசடி செய்வதற்கு OTP, ATM PIN அல்லது வங்கி விவரங்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர் எந்தவொரு OTP-யையும் பகிராமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடக்கூடிய பல புதிய முறைகள் உருவாகியுள்ளன. இந்த காலக்கட்டத்தில் டிஜிட்டல் சைபர் மோசடிக்காரர்கள் அதிக அளவில் செயல்படத் தொடங்கியுள்ளனர். மக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருட அவர்கள் தொடர்ந்து புதிய வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். போலி இணைப்புகள் (fake links), தீங்கிழைக்கும் APK […]
வெளிநாடு செல்ல விரும்பினால் பாஸ்போர்ட் மிகவும் அவசியம். ஆனால், பாஸ்போர்ட்டை பெறுவதற்கு நீண்ட நடைமுறைகள் உள்ளன. அதனால் தான், வெளிநாடு செல்லத் திட்டமிடாதவர்கள் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். உயர்கல்வி, வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நீங்கள் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்தகைய சமயத்தில், உங்கள் கையில் பாஸ்போர்ட் இருந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், உங்களிடம் கடவுச்சீட்டு இல்லையென்றால் என்ன […]
மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் குறிவைத்துத் தீட்டப்பட்ட சதித்திட்டத்தை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது. இதன் மூலம் ஒரு பெரும் துயரத்தைத் தடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மத ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடையே ‘ஜிங்க் பாஸ்பைடு’ (zinc phosphide) எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்களை (மாத்திரைகள் போன்ற வடிவம்) விநியோகிக்க ஒரு நபர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு […]
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சரத் தனது குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில் பேசிய அவர் “ ஒரு தவறான […]
முக்கிய கிரகங்களும் ராசிகளும் தங்கள் இடங்களை மாற்றிக்கொள்ளும்போது, அவை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மீது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று கிரகங்களின் பெயர்ச்சி இரண்டு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜோதிடத்தின்படி, அடுத்த மாதம் குரு மற்றும் சந்திரன் இணைவதால் ‘கஜகேசரி யோகம்’ உருவாகிறது. இந்த அரிய யோகங்களின் காரணமாக, குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்களும் இதுவரை கண்டிராத வகையிலான வெளிநாட்டு வாய்ப்புகளையும் […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய […]
தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள்: தொண்டை வலி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரணமானவைதானே என்று நினைக்கிறீர்களா? ஆனால், இவை தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் 5 ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம்! தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான பழக்கவழக்கங்களால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மிக வேகமாகப் பரவக்கூடிய […]
திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் […]

