பல ஆன்லைன் செயலிகளில் ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் அதிர்ஷ்டப் பரிசுகள், ரிவார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்கிராட்ச் கார்டுகளை மோசடி ஆசாமிகளும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், ஸ்கிராட்ச் கார்டு மோசடியில் சிக்கி ரூ.18 லட்சத்தை இழந்துள்ளார். Mesh என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் இருந்து அந்தப் பெண் ஒரு ஸ்கிராட்ச் கார்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கார்டை சுரண்டியபோது அவர் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், இட ஒதுக்கீடு, அப்கி பார் 400 பார் மீது பாஜக கவனம் செலுத்த காரணம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜக ஏன் ‘அப்கி பார் 400 பார்’ மீது கவனம் செலுத்துகிறது? 2019 முதல் 2024 வரை […]
தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். தற்போது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது வேல்முருகன் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரபல […]
கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான். முட்டையில் அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது 2 முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் வேக வைத்து அல்லது ஆம்லெட் செய்து […]
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தை மாஃபியாக்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்க இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மாஃபியா இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது மாநில அரசின் மாஃபியா எதிர்ப்பு முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தை ‘மாஃபியா இல்லாத’ மாநிலமாக அறிவிக்க […]
விவசாயிகளுக்காக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய நிலையில், இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை அரசு 16 தவணைகளாக பணத்தை […]
நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் என்று கூறி இணையதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் அண்மையில் 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது திரை பிரபலங்கள், சீரியல் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரின் மகனோ-மகளோ, குழந்தை நட்சத்திரமாக இருப்பின் அவருடையதோ, மதிப்பெண்கள் எவ்வளவு என தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அதிகம் ஆர்வம் அதிகரிக்கும். அந்த வகையில் […]
உலகில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர். கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது இயற்கையாக நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அது உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது அந்நபருக்கு குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் தூண்டிவிட்டு, […]
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மற்றும் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு யமுனா என்ற மனைவியும், 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். இவரது மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த […]
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். இவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, முதல் படத்திலேயே அவரது இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதனை தொடர்ந்து, பல ஹிட் படங்களுக்கு […]