கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகளும், சின்னச் சின்ன சண்டைகளும் வருவது இயல்பானதுதான். ஆனால், அந்த நேரத்தில் இருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக நீடிக்குமா என்பதை தீர்மானிக்கிறது. குறிப்பாக, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம் திறந்து பேசும் பழக்கம் தம்பதிகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திருமண வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் கணவன்-மனைவிக்கு ஒரே கருத்து இருக்க வேண்டும் என்ற […]
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]
இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]
சமையலில் தினமும் பயன்படுத்தப்படும் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதன் பிளேடுக்கு அடியில் இருக்கும் அழுக்கை அகற்றுவதுதான் சிரமமான வேலை. சட்னி, மசாலா, பூண்டு, இஞ்சி போன்றவற்றை அரைத்த பிறகு சிறிய உணவுத் துகள்களும் எண்ணெய் பிசுக்கும் அங்கே தங்கிவிடலாம். இவற்றை நீண்ட நேரம் அப்படியே விட்டால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஜாரை சுத்தமாக வைத்திருப்பதும் கடினமாகிவிடும். இதற்காக பிளேடைச் சுற்றியுள்ள இடங்களில் கையை வைத்து தேய்க்க முயற்சி […]
சாணக்கியர் சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் சிலருக்கு அதிக மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவுவதற்கும் பலர் முன்வருகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு சமூகத்தில் உரிய மதிப்போ மரியாதையோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவவும் பலர் தயங்குகிறார்கள். ஒருவரின் […]
குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 […]
தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாலை நேரத்தில் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் அவல் இருந்தால், வழக்கமான பஜ்ஜி அல்லது பக்கோடாவுக்கு பதிலாக சுவை நிறைந்த அவல் பக்கோடாவை செய்து அசத்தலாம். இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும், […]
உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளையும் டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சமீப காலமாக “No Sugar”, “No Milk”, “No Oil” போன்ற பல டயட் முறைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக, “No Milk, […]

