fbpx

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது. 2019 பிப்ரவரி 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுதொடர்பாக போலீசில் …

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தோட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி …

அசையா சொத்துகளை பதிவு செய்யும் போது, அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இன்று மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது, …

இன்ஸ்டாகிராம் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பழகி, நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் மல்லூர் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. …

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 11ஆம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு முடிந்து முடிவுக்காக காத்திருந்தான். தற்போது கோடை விடுமுறை …

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 28 முதல் …

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், …

MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.

MyV3Ads நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சக்தி அனந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், …

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

2006-2010 காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது, ரூ.2 கோடி அளவிலான சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்த்ததாக, ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு முன்பே விடுதலை …

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் 24 நாட்கள் இருக்கும். இதனால், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே …