fbpx

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் அவரை தேனியில் வைத்து மே 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற …

தமிழல் சத்தியம் டிவி, பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், செய்தித் துறையின் மேல் கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். கடந்தாண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை சீராகாததால் இவருக்கு புற்றுநோய் பரிசோதனை …

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை ஜூலை 26, 2024 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்குத் தோற்றிய மாணவர்கள் இப்போது TNDGE அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது dge.tn.gov.in இல் தங்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் …

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை …

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசனும் எடுத்து வந்துள்ளார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளிக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஜூலை 17ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 55,360 வரை …

தமிழ்நாடு அரசு சார்பில் TNePDS அலைபேசி செயலி என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் TNePDS என்ற அலைபேசி செயலி மூலம் புகார் பதிவு செய்தல், பரிவர்த்தனைகள், ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், ரேஷன் கடைகளின் வேலை நேரம், ரேஷன் பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் குடும்ப …