பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது. 2019 பிப்ரவரி 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுதொடர்பாக போலீசில் …