கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம் மேலாண்மை : தமிழக அரசு பணி விவரம்:பணி: Manager(Shemes) – 1சம்பளம்: மாதம் ரூ.55,500 – 1,75,700 பணி: Manager (Transport) – 1பணி: Manager (Feed & Fodder) – 1பணி: Manager (Purchase/Stores) – 01சம்பளம்: […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சேலத்தில் திருமணம் ஆன பெண்ணை வீடு தேடி வந்து மர்ம நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயதான ரேகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரேகாவின் பெற்றோர்கள் ஈரோடு ஏ.பி.டி. ரோடு பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ரேகா தனது குழந்தைகளுடன் ஒரிரு […]
புதுக்கோட்டையில் 6 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்பரசன் (52) என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் ஞானசேகரன் (50) என்பவரும் கைதாகினார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் […]
மதுரையில் தன்னை அடிக்கடி கடிக்க வருவதாக கூறி நாயை கூலிப்படை ஏவி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கில் ஒரு கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியானது. ஒருநபர் மனிதத்தன்மையற்ற முறையில் தெருநாயை ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலையிலேயே அடித்துக் கொன்று, பிளாஸ்டிக் பையில் கட்டி தூக்கிச்செல்வது போல் அந்த வீடியோ பதிவு இருந்தது. இது குறித்து விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]
தனது மகளை காதல் என்ற பெயரில் சீரழித்த இளைஞரை கைது செய்யக்கூறி தாய் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் இந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக்நகர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (24) என்ற […]
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து மாட்டிக்கொண்டார் ஹவுஸ்ஓனர் ராஜன் .34 வயதான ராஜன் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரில் வசித்து வந்தார்…. தனியார் ஃபேக்டரியில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார்..இவரின் வீட்டு மாடியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் 2 பெண்கள் தங்கியிருக்கிறார்கள்.. இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தன் மனைவி, அவரது அம்மா வீட்டுக்கு சென்ற தைரியத்தில் இருந்த […]
கல்லூரி மாணவி ஒருவர் எய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் அந்த நபரை காதலித்து நெருக்கமாக இருந்துள்ள சம்பவம் குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி அதே […]
கமுதி, கோட்டைமேடு அருகே குறிஞ்சி ஊரணி பகுதியில் வசித்து வரும் வேலுமகள் துர்க்கை ஈஸ்வரி ( 19 ) திருமணம் ஆன 7 மாதங்களில் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலுமகள் துர்க்கை ஈஸ்வரிக்கும் காளையார் கோயில் அருகே வளையப்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இருவரும் வளையபட்டியில் வசித்து வந்துள்ளனர் . இருவருக்கும் குடும்ப பிரச்னையில் அடிக்கடி தகராறு […]
கிராமத்தில் உள்ளவர்களுக்கு இன்றும் தீர்க்கப்படாத ஒரு பெரிய கொடூரம் சுடுகாட்டிற்கு செல்ல சரியான பாதை இல்லை என்பது தான். சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் பல கிராமங்களில் சுடுகாட்டிற்கு செல்ல சரியான பாதைகள் இல்லை என்பது தான் அங்கு வாழும் மக்களின் வேதனையாக திகழ்கிறது, அப்படி ஒரு கிராமம் தான் அழிச்சிக்குடி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது இந்த கிராமம், இங்கு வடக்குதெருவில் 300க்கு மேற்பட்ட […]
வானத்தில் எறிந்தாலும் அல்லது ஒரு வழுக்கும் சாய்வில் ஒரு பந்து அல்லது பாறையை வைத்தால் அது இயற்கையாகவே கீழே வரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எந்தவொரு பொருளையும் வெகுஜனத்துடன் ஈர்க்கும் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு பொருளும் முழு பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் இழுக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் கிருஷ்ணரின் பட்டர்பால் என்று அழைக்கப்படும் 250 டன் பாறை கற்பாறை. இது 20 […]