ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சனாதன யாத்திரையை தொடங்கினால், நிச்சயம் அறிவித்துவிட்டுதான் செய்வேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் …