ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]

நம்மை சுற்றி ஏதோ சரியில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கலாம், அல்லது எல்லா விஷயங்களும் தவறாக நடப்பதாக உங்களுக்கு தோன்றலாம். ஆம். எனில், நீங்கள் பில்லி சூனியம் அல்லது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.. தொடர் சோர்வு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல் […]

எந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்? என்று தெரியுமா? நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். நீங்கள் ஒருவரிடம் நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக நம்பகமானவர்கள். உங்கள் ரகசியங்களை எந்த ராசிக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது? சில ராசிக்காரர்கள் தங்களிடம் சொல்லப்படும் ரகசியத்தை வெளியே சொல்லாமல் வைத்திருப்பார்களாம்.. அவை எந்தெந்த ராசிகள் […]

பொதுவான பேச்சு வழக்கில், நாம் அடிக்கடி கலியுகத்தைப் பற்றிப் பேசுகிறோம். உலகில் அதிகரித்து வரும் பாவங்கள் அல்லது குற்றங்களைக் கண்டு, மக்கள் கலியுகத்தின் தீவிர நிலையைப் பற்றி விவாதிக்கின்றனர். இன்றைய உலகில், “யாருக்குத் தெரியும்!” என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். கலியுகம் எப்போது முடியும்? கலியுகத்தின் கடைசி இரவைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கலியுகத்தின் கடைசி இரவு எப்படி இருக்கும்? […]

ஆடி முதல் நாள் வழிபாட்டை எந்த நேரத்தில், எப்படி துவங்க வேண்டும், அம்மனை எப்படி வீட்டிற்கு அழைக்க வேண்டும், கலசம் வைத்து வழிபடுபவர்கள் எப்படி வழிபட வேண்டும், குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை எப்படி வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் மாதம் முழுவதிலும் திருவிழாவாக கொண்டாடப்படும் மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]