பொதுவாக தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல தங்க கொலுசும் அணியக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. தங்கத்தை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சொல்வார்கள். மேலும் கல்யாணம் ஆகி பெண் வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஏனென்றால், […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
கிராமங்களைத் தாண்டி நகரத்திலும் மரம், செடி, கொடி வளர்க்க ஆசைப்படுவோர் உண்டு. அதற்கு தேடி செடிகளை வாங்கி அதற்காக மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பவர்கள் இருக்கிறார்கள். செடியோ, மரமோ, கொடியோ வளர்வதற்கு தேவையானது காற்று, சூரியஒளி, தண்ணீர் இவை அனைத்தும் முக்கியம். மேலும் அதன் வளர்ச்சிக்கு உரங்களும் முதன்மையான ஒன்றாக விளங்குகின்றன. ஆனால், செயற்கை உரங்களை பயன்படுத்துவது என்பது கேடான ஒரு விஷயம். எனவே வீட்டிலேயே எப்படி இயற்கை உரத்தை […]
சனி பகவான் கர்மாவின் கடவுள் என்றும் கூறப்படுகிறது. அதன் பொருள், சனி பகவான் அந்த நபரின் செயல்களுக்கு ஏற்ப முடிவுகளை வழங்குகிறார். மேலும், நல்ல செயல்களை செய்பவருக்கு தான் சனிபகவான் அருள் உண்டு. ஆனால், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஜோதிடர்கள் கூற்றுப்படி, ”சனி பகவான் ஆசிகள் நிலையானதாக இருக்கும் சில ராசி அறிகுறிகள் உள்ளன. அந்தவகையில், சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளை இந்தப் பதிவ்ல் […]
புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இன்று அட்சய திருதியை நாளில், புதன் தனது ராசியை மாற்றுகிறார், இது மேஷம் முதல் மீனம் வரை அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அட்சய திருதியை நாளில் புதன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். புதன் மேஷத்தை அடைந்த பிறகு, சூரியன் மற்றும் சுக்கிரனுடன் சேர்க்கை ஏற்படும். இந்த இணைப்பு நீண்ட காலம் நீடிக்காது. […]
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமான மக்கள் தங்கம் வாங்க நகைக் கடைகளில் குவிவார்கள். அட்சய திருதியை நாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர்கள். ஒரே வேளை தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த நாளில் […]
Akshay Trithiya: அட்சய திருதியை தினம் தங்கம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல தானம் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாகும். அட்சய திருதியை நாளில் தங்கம் போன்றவற்றை வாங்கி தானம் வழங்க வேண்டும் என்பார்கள். ஆனால் இப்போதுள்ள காலத்தில் அது முடியாது என்பதால் இந்த நாளில் அரிசி, உப்பு, மஞ்சள் போன்ற மங்கள பொருட்களை வாங்கி, ஏழைகளுக்கு தானம் செய்யலாம். அட்சய திருதியை அன்று எதுவும் வாங்க முடியாதவர்கள் கண்டிப்பாக […]
கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் பணியை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும். வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு. தெற்கு திசை பார்த்த வீடுகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 8 மாதங்களைத் தவிர்த்து ஆணி, […]
பணத்தை வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கையானது, வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் […]
இந்து மதத்தில் மரம் மற்றும் செடிகளை வழிபடுவது வழக்கம். மரங்களையும் செடிகளையும் முறையாக வழிபடுபவர், எல்லா பிரச்சனைகளும் நீங்கி நல்ல அதிர்ஷ்டத்துடன் வாழ்வார். இது தவிர கிரக தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அந்தவகையில், இந்து மதத்தவர்கள் வழிப்படக் கூடிய மரத்தில் ஒன்று தான் கடம்ப மரம். இந்த மரமானது வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. அறிவு, கல்வி, புத்திசாலித்தனம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்திற்கு காரணமான கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. இந்த […]
ஜோதிடத்தில் பல்வேறு சுப யோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகமானது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவர் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட லட்சுமி நாராயண யோகமானது மேஷ ராசியில் உருவாகவுள்ளது. ஏற்கனவே மேஷ ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்நிலையில், மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழையவுள்ளார். […]