Palani: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறது ஒவ்வொரு மாத பெளர்ணமியும் முக்கிய விரத நாளாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதிலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியும் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும். இவற்றில் தை மாத பெளர்ணமி தை பூசமாகவும், வைகாசி மாத பெளர்ணமி வைகாசி விசாகமாகவும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரமாகவும், கார்த்திகை […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
Masi Amavasya: அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை செய்தாலும் தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மற்றும் நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்கான பரிகாரங்கள் ஆகியவற்றையும் செய்வதற்கு இது மிக முக்கியமான நாளாகும். அதிலும் இந்த ஆண்டு மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். மாசி மாத அமாவாசையானது மார்ச் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று […]
Mahashivaratri: மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி இன்று (மார்ச் 8) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். சிவபெருமான் ஆலகால […]
அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் குவளைக்கு தினமும் சாம்பிராணி தைலம் பூசப்பட்டு வருகிறது. பரசுராமர் […]
மடவிளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில். இக்கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை பழமையான சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பச்சை நிற ஓட்டுடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையப்பன் என்று தான் அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில கல்வெட்டுகளில் பச்சையோட்டு அருளப்பன் என்று உள்ளது. கோயிலின் பின்பக்கம் சிவன் தன் நகத்தால் கீரியே சுனை ஒன்றை உருவாக்கியுள்ளார். நிகபுஷ்பகரணி என்று அழைக்கப்படும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது. மேலும் இந்த குகையினுள் 5 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் அதனை சுற்றி […]
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் திருமணம் இன்னும் நடக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வந்து விட்டாலே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் படிப்பு, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் சிறந்ததாக இருந்தாலும் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகி விட்டது. […]
பொதுவாக “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்று நம் பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு கண்திருஷ்டி என்பது மிகவும் சக்தி வாய்ந்த எதிர்மறையான ஆற்றலாக கருதப்பட்டு வருகிறது. ஒருவர் மீது கண்திருஷ்டி பட்டு விட்டால் அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கண் திருஷ்டியால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஜோதிட சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண் திருஷ்டியை எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் […]
பொதுவாக நம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல தெய்வத்தின் வழிபாட்டு முறை இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு குலதெய்வமாக பெண் தெய்வங்கள் இருந்து வரும். காளி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தினை வழிபட்டு வந்தாலும், மதுரை மீனாட்சி அம்மனை இஷ்ட தெய்வமாக வணங்கினாலும், திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மனை தாயாக வழிபட்டு வந்தாலும், மேற்கு வங்காளத்தில் பிரபலமாக இருக்கும் பவதாராணியை வழிபட்டு வந்தாலும், கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை, செல்லியம்மன், காமாட்சி […]
பொதுவாக ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பணம், பொருள், ஆபரணம் என அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரும் கனவாக இருந்து வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு நாளும் பலரும் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கோயிலுக்கு சென்று பல பரிகாரங்களையும் செய்து வருகின்றனர். வாழ்க்கையில் கடின உழைப்பு மிகவும் முக்கியம் என்றாலும் தெய்வ நம்பிக்கையும் நமக்குத் தேவை. இதற்காகவே தினமும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாது […]