fbpx

ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சனாதன யாத்திரையை தொடங்கினால், நிச்சயம் அறிவித்துவிட்டுதான் செய்வேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் …

பொதுவாகவே முருகன் கோவில்கள் மலை மீது தான் அதிகம் இருக்கும். ஆனால், எங்குமே காண முடியாத அதிசயமாக வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி இருக்கும் முருகன் கோவில் ஒன்று நம்முடைய தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அது எங்கே என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள புகழ் பெற்ற குறுக்குத்துறை …

ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது அனைத்தும் வயிற்றுக்காகவே. ஆனால், பலர் அந்த உணவைப் புறக்கணிக்கிறார்கள். உணவைத் தட்டில் வைத்துவிட்டு, இடையில் ஏதாவது வேலை இருப்பதாக நினைத்து, சாப்பிடாமல் எழுந்துவிடுகிறார்கள். இந்து பாரம்பரியத்தின் படி, உணவின் போது உங்கள் தட்டை முன்புறத்திலிருந்து தூக்கினால் என்ன நடக்கும்? எந்த சந்தர்ப்பங்களில் உணவைத் தவிர்ப்பது தவறல்ல? நிபுணர்கள் …

புராணங்களின்படி, குபேரன் வசிக்கும் வீட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை என்று கூறப்படுகிறது. குபேரனை பொதுவாக இயந்திர வடிவில் வழிபடுவார்கள். நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்ட விரும்பினால், அதை குபேரனின் திசையில் கட்டுவது அவரது ஆசீர்வாதங்களைப் பெறும். வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும். பணமும் செல்வமும் பெருகும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வத்தின் கடவுளான குபேரன் வீட்டின் வடகிழக்கில் …

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர், தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை பழனி முருகப் பெருமான் கோயிலில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்து வருகின்றனர். இந்தாண்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் பழனிக்குச் சென்று தைப்பூசத்தை விமர்சையாக கொண்டாடினர்.…

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..?

இந்தியாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களையும் அதன் வரலாறுகளையும் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த காலத்தில் கட்டிட …

இந்து மதத்தில் சில தாவரங்களும் மரங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இதேபோல், வாஸ்து சாஸ்திரத்தில், சங்கு பூ மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் நடுவதால் பல குடும்ப பிரச்சனைகள் நீங்கும். இந்த செடியை உங்கள் வீட்டிற்கு அருகில் வைத்திருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் …

Nandi: சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் …

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கிபி 1017ல் ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சன்னதிகதவு) திறப்பர்.

ராமானுஜர் சன்னதி எதிரே மைசூரு …

நம்மில் பலர் வாஸ்து சாஸ்திரத்தை நம்புகிறோம். வீடு கட்டும்போதும், வீட்டில் பொருட்களை ஏற்பாடு செய்யும்போதும் கிட்டத்தட்ட அனைவரும் வாஸ்து விதிகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால்.. சமையலறையில் நாம் செய்யும் பல விஷயங்கள் வாஸ்துவையும் பாதிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்பும்படியாக இல்லாவிட்டாலும் இது உண்மைதான். குறிப்பாக சப்பாத்தி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள் வீட்டில் நிதி …