fbpx

திருப்பதி ஏழு முடி காணிக்கை செய்பவர்களுக்கு குளிக்க வெந்நீர் வழங்க தேவஸ்தான நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பதும் அதில் பலர் முடி காணிக்கை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. திருப்பதியில் தினமும் சுமார் 27 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், …

பல சிவ தளங்கள் இருந்தாலும், தேனி சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் ஆலையத்தில் சிவனின் சிலை உங்கள் உயரத்திற்கு ஏற்ப மாறும் வகையில் அதிசயத்துடன் காட்சி அளித்து வருகின்றார்.

பொதுவாக ஒவ்வொரு கோயிலில் தனி சிறப்பும், வரலாறும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவையாகவே உள்ளது. ஆனால் ஒரு சில கோயிலின் அற்புதமான மற்றும் மர்மமான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்காது. …

நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனுக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து வணங்கி வருகிறோம். ஆனால், உருவமே இல்லாத இறைவனின் வருகையை நம்மால் சில அறிகுறிகளை வைத்து உணர முடியும். சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து நம்மால் நிச்சயம் உணர முடியும். அந்த வரிசையில், நம் வீட்டு …

அனைவருக்கும் நகை, பணம், சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிலருக்கோ வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கும். ஒருவர் செல்வ செழிப்போடு வாழ வேண்டுமென்றால், பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும். ’ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல. இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் தவறு’ என்பது …

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. பலருக்கு இந்த சொந்த வீடு கனவு கனவாகவே போய் விடுகிறது. தன்னுடைய வாழ்நாள் முடிவதற்குள்ளாக ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஏங்கும் எத்தனையோ உள்ளம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அப்படியான இந்த சொந்த வீட்டின் கனவினை நினைவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு …

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் அதிகம் இருக்கும். ஆனால், உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. பண்டிகை நாட்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை, உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். உப்பு ஜாடியில் எப்போதும் உப்பு …

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தினமும் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைக்க வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான இணைசெயல் அதிகாரி வீரபிரம்மம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து …

அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம்.

மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் …

பொதுவாகவே, நாம் இரவு தூங்கும்போது கனவு வருவது இயல்பு தான். அப்படி நமக்கு வரும் கனவுகளில் சிலது ஞாபகம் இருக்கும், சிலது இருக்காது. ஆனால், கனவுகள் நமக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். மேலும், சில சமயங்களில் நம்முடைய கனவுகள் நிஜத்திலும் பிரதிபலிப்பது போல் இருக்கும். நமக்கு வரும் கனவிற்கு பலன்கள் உண்டு. …

Aadi velli: இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளியே சுக்கிர வார பிரதோஷமாக அமைந்து விட்டது. இந்த நாளில் வீட்டில் உள்ளவர்கள் சில குறிப்பிட்ட நிறங்களில் ஆடை அணிந்து கொள்வதால் வீட்டில் இருந்து பொருளாதார தேக்க நிலை, கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், பண இழப்பு, வீண் விரயம் போன்ற பிரச்சனைகள் நீங்கி, மகாலட்சுமியின் அருள் …