fbpx

மணல் குவாரியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடங்கி உள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …

ஜூலை 26, 1999 அன்று, லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் ஏறக்குறைய 3 மாத கால ‘ஆபரேஷன் விஜய்’ என்ற நடவடிக்கைப் பிறகு இந்திய ராணுவம் தனது வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் தினமாக …

பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவையின் முன்னாள் எம்பியுமான பிரபாத் ஜா குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று காலமானார்.

பீகாரில் உள்ள கோரியாஹி கிராமத்தைச் சேர்ந்த பிரபாத் ஜா, பாஜகவின் தேசிய துணைத் தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். முதலில் போபாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை மோசமடைந்ததால், குருகிராமுக்கு விமானம் …

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. தமிழக மக்களும் தமிழ்நாடும் எல்லா வகைகளிலும் …

ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999 ஆண்டு பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது, இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறத.

ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு …

வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2023, டிசம்பர் …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாநாடு நடத்துவது தொடர்பாக ஆய்வு …

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்குமே, பொருட்கள் முறையாக தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மறுபுறம் புகார்களும், ரேஷன் அரசி கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே …

இந்தியா முழுவதும் தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த முறையை மாற்றி ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக இது எந்த பகுதியில் இது அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது கூட்டம் …