கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு …
அரசியல்
1newsnation political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது …
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் அமைந்துள்ளது. இந்த மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற நீண்ட கடற்கரையை கொண்ட சுற்றுலா தலம் ஆகும். எனவே, இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சென்னை மக்களும் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் பலர் குடும்பமாக வந்து …
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகள் வரை கைப்பற்றும் என தனியார் நிறுவனம் நடத்தியதாக கருத்துக் கணிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி 9 மாதங்களான பிறகே கொள்கைகள் மற்றும் …
திமுக மூத்த தலைவரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனுமான கே.எஸ்.தங்க பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திமுக எம்பி கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் காலமானார். அவரது உடல் வீட்டில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற …
விஜய்யின் எச்சில் டம்ளரை கூட ரூ.10,000 கொடுத்து வாங்க தொண்டர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி 9 மாதங்களான பிறகே கொள்கைகள் மற்றும் அரசியல் எதிரிகள் …
அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு பிரதமர் மோடி பாகிஸ்தான் உடனான சண்டயை நிறுத்தியது தவறு என பாஜக தலைவர் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு. பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற 4 பேரை ஒப்படைக்கும் வரை …
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுக்கூட்டம், போராட்டம் என மக்களை நேரடியாக சந்தித்து திமுகவை கடுமையாக தாக்கிப் பேசி …
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை இன்று கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடி …
கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி 9 மாதங்களான பிறகே கொள்கைகள் மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பதையும் விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்தார். அதன் பின், ஃபெஞ்சல் புயலுக்கு நிவாரணம், பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்தது, வேங்கைவயலுக்கு செல்லத் திட்டமிடுவது போன்ற அரசியல் …