பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், இட ஒதுக்கீடு, அப்கி பார் 400 பார் மீது பாஜக கவனம் செலுத்த காரணம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜக ஏன் ‘அப்கி பார் 400 பார்’ மீது கவனம் செலுத்துகிறது? 2019 முதல் 2024 வரை […]
அரசியல்
1newsnation political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து நான்கு கட்ட தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 10 மாநிலங்களில் […]
மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகளை போட்டாலும் உண்மைகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பேன் என அண்ணாமலை […]
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி விமான நிலையம் அருகே ஏராளமானோர் திரண்டதாக, அக்கட்சியின் சட்டப் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர் மீது, மாநகர விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க நூற்றுக்கணக்கான கட்சியினர் […]
முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுரையில் அண்ணாமலை பேசும்போது முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை விமர்சித்தார். இதைதொடர்ந்து, திமுக, அதிமுக கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து அவரது கருத்து பொய்யானது என்றும் கூறினார். இதை அண்ணாமலை தொடர்ந்து மறுத்து […]
PM Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் வாக்கு வாக்குப்பதிவிற்காக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தல் […]
CAA: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 42 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மேற்குவங்க மாநிலத்தில் தீவிரமான […]
பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார். ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. […]
ADMK: தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என்று செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக – பாமக உள்ளிட்ட கட்சி கூட்டணியுடன் களமிறங்கின. திமுக – […]
நாளை நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் […]