AstraZeneca: கொரோனா நோயால் உலகமே அச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா ஜனவரி 4-ஆம் தேதி 2021 ஆம் வருடம் பரிசோதனையாக முதல் நபருக்கு செலுத்தப்பட்டது. கோவில் என்னும் உயிர் கொல்லி நோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மனித குலத்தால் புகழப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.5 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மேலும் 6.3 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் […]

Psychosis: குழந்தைப் பருவத்தில் நீண்டகால தூக்கமின்மை நிகழ்ந்தால், இளமைப் பருவத்தில் மனநோய் வருவதற்கான அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) மனநல மருத்துவத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் இருந்து குழந்தைப் பருவம் வரை தொடர்ந்து போதுமான தூக்கத்தை அனுபவிக்கும் குழந்தைகள், இளமைப் பருவத்தில் மனநோய் வளரும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது. 6 மாதங்கள் […]

ICMR: ஒரு நபர் நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் தூக்கம் மற்றும் பணிபுரிய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு வெளியான ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப இரவு நேர வேலை, பணி சுமைகள் […]

கேரளாவில் வெஸ்ட் நைல் என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. West Nile virus: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அண்மையில் தான் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அங்கு வேகமாக பரவி வருகிறது. இதனை […]

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருந்தது வந்தது பழைய சாதம்தான். ஆரோக்கியமான காலை உணவான பழைய சாதத்தில் அவ்வளவு நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் இதனை பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பெயரிட்டு அழைக்கிறோம். நம்மூர் முதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் எதுவென்று? கண்ணை மூடிக்கொணடு சொல்வார்கள். பழைய சோறுதாப்பா என்று..பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் […]

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, 40 வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது.மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், […]

முன்பெல்லாம் நரைமுடி என்பது வயதானவர்களுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் இளம் வயதினருக்கே இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. இது பலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. உங்கள் தலையின் நரைமுடியை மாற்ற இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் சலித்து போயிருக்கலாம். உங்களுக்கு வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்யக்கூடிய 5 வகையான டிப்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம். 1)மருதாணி இலை: மருதாணி இலை, கைப்பிடி அளவு நெல்லிக்காய், 2 […]

மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இறைச்சி மற்றும் முட்டை: மது அருந்தும்போது சிலர் அசைவ உணவுகளையும், முட்டையையுமே […]

Ice Creams: நமக்குப் பிடித்த சில உணவுகளை உண்ணும்போது மன மகிழ்ச்சிக்கு உதவும். அந்தவகையில், கோடை காலம் என்றால் குளிர்ச்சியான சர்பத், ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதில் ஐஸ்கிரீமுக்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் எத்தனை முறை கொடுத்தாலும் வேண்டாம் என்ற சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம் குளிர்ச்சியான உணவு என்பதால் அது நரம்புகளை பாதிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், ஐஸ்கிரீமில் கலப்படம் என்பது ஆரோக்கியத்தை […]

Silent Heart Attack : அறிகுறிகள் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யும் போது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அமைதியான மாரடைப்பை அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால், அமைதியான மாரடைப்பு ஏற்படும் போது, ​​உடலில் எந்த […]