தற்போதைய நவீன காலத்தில் செல்போன் இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்வில் நீங்க முடியாத ஒரு அங்கமாக செல்போன் மற்றும் அதன் பயன்பாடு மாறிவிட்டது. இந்நிலையில் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டின் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டி போன்றவை போன்ற வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். […]
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கடந்த 1989-ம் ஆண்டு […]
பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மேல் அமைந்துள்ள மலைப்பகுதிகளின் பாறைகளில் சந்துகளில் மட்டுமே கிடைத்து வருகிறது. ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதிகளில் இந்த முடவாட்டுக்கால் கிழங்கை சூப் செய்து அதிகமாக விற்று வருகின்றனர். ஆனால் முடவாட்டுக்கால் கிழங்கு தற்போது அனைத்து பகுதிகளிலும் சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்து விட்டது. அந்த அளவிற்கு முடவாட்டுக்கால் கிழங்கில் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைத்து வருகின்றன. ஆட்டுகால், முடவன் […]
Heat stroke: நடப்பாண்டில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில், கொளுத்தும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இதனால் வெளியே செல்வோர் ஆங்காங்கே உள்ள பழச்சாறு, கூழ், மோர் கடைகளில் தஞ்சமடைந்து தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும் கடும் வெயிலால் வாட்டி வதைப்பதால், மக்கள் […]
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். எடையை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி, டயட் முறைகள் என பலவகைகள் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் மன அழுத்தத்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாததனாலும், நோய் பாதிப்புகளினாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதன்படி ஊட்டச்சத்தான உணவுகளோடு, உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். […]
தற்போதுள்ள இளம் தலைமுறையினரான 18 முதல் 25 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நரைமுடி ஏற்படுவது மிகப்பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் 40 வயதை தாண்டிய பின்னர் தான் நரைமுடி வளரும். ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கங்களினாலும், வாழக்கை முறையினாலும் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதில் நரைமுடியும் ஒன்று. மேலும் மரபு வழியாகவும் இந்த நரைமுடி பிரச்சனை ஏற்படும். இவ்வாறு இளம் தலைமுறையினருக்கு நரைமுடி வளருவது […]
பொதுவாக சளி என்பது நமது சுவாச பாதையில் இயற்கையாகவே உருவாகும் ஒன்று. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த சளி நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் அதிகப்படியாக சளி தேங்கினால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் இருமல், காய்ச்சல், தொண்டை வலி முதல் மூச்சடைப்பு போன்ற பல பிரச்சனைகளும் உருவாகிறது. இந்த அதிகப்படியான சளியை உடலில் இருந்து எவ்வாறு வெளியேற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்? […]
பொதுவாக தமிழ் நாட்டில் பலரும் பரங்கிக்காய் என்ற பூசணிக்காயை திருஷ்டிகாக நடுரோட்டில் உடைக்கின்றனர். இவ்வாறு வீணாக்கபடும் பரங்கிக்காயில் பலவிதமான நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று வெண்பூசணி மற்றொன்று சர்க்கரை பூசணி இந்த சர்க்கரை பூசணியை தான் பரங்கிக்காய் என்று கூறுகிறோம். இந்த பரங்கிக்காயில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளன என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்? 1. வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும் பரங்கிகாயை […]
அந்த காலத்தை விட தற்போது உள்ள காலத்தில் உடல் எடை பலருக்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் நோய் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சி செய்து வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலில் பலவிதமான நோய்களும், மனதளவில் பாதிப்புகளும் உருவாகின்றன. அன்றாடம் […]
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றது. இவற்றில் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை தற்போதுள்ள காலகட்டத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]