மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கடந்த 1989-ம் ஆண்டு […]

ஜோதிட சாஸ்திரத்தின்படி உடலில் இருக்கும் மச்சங்களை வைத்து அதன் பலன்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக நம் உடலில் இருக்கும் மச்சங்களின் அடிப்படையில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, சொத்து சேர்க்கை, பதவி உயர்வு, ஆடம்பர வாழ்க்கை என்று பல நன்மைகள் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு மச்சங்கள் அப்படியே வாழ்வில் எதிர்பாராத பல தடைகளை ஏற்படுத்தும். பிறக்கும்போதே ஒரு சிலருக்கு உடலில் மச்சங்கள் இருக்கும். இந்த மச்சங்கள் எப்போதும் […]

பொதுவாக பெண்கள் எப்போதும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் உருவாகும். எனவே மாதவிடாய் நேரத்திலும் ஊட்டச்சத்துகளை தரும் உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் மாதவிடாய் நேரத்தில் ஒரு சில உணவுகளை சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து […]

மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். உதகையில் இன்று தொடங்கும் இந்த திட்டம், படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் […]

பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு மாற்றாக பதப்படுத்தபட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் சுவைக்காக மட்டுமே உண்டு வாழ்கின்றனர். இது உடலில் பல நச்சுக்களை தேங்க வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. மேலும் இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகின்றது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பல வகையான நோய்கள் பாதிக்காமல் இருப்பதற்கு இந்த 4 வகையான பழச்சாறுகளை அடிக்கடி […]

பொதுவாக பலருக்கும் முகத்தில் முகப்பருக்கள், தேம்பல், மரு என அழகை கெடுப்பது போல இருப்பது தன்னம்பிக்கையை குறைக்கிறது. இதற்காக பல மணி நேரங்கள் அழகு நிலையங்களில் செலவிட்டாலும் நேர விரையம் மற்றும் பணவிரயம் ஏற்படுவதை தவிர எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம். குறிப்பாக பாதாம் வைத்து வீட்டிலேயே கிரீம் தயாரித்து முகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு […]

Parenting tips: பொதுவாக பெற்றோர்கள் செய்யும் செயலை வைத்து தான் குழந்தைகளின் நடவடிக்கை இருக்கும். எனவே குழந்தைகளின் முன்பு சண்டையிடுவதோ, வாக்குவாதம் செய்வதோ, பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதோ இந்த மாதிரி செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. இது குழந்தைகளின் மனதை பெரிதும் பாதித்து எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தற்போதுள்ள குழந்தைகள் அதிகமாக அடம் பிடிக்கிறார்கள், பெற்றோர்கள் சொல்வதை கேட்பதே இல்லை என பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். இதற்கு […]

ஒரு சில பெண்களுக்கு தைராய்டு போன்ற உடல்நல பிரச்சினை காரணமாகவும், ஹார்மோன்களின் காரணமாகவும் முகத்தில் தேவையற்ற ரோமங்கள் வளரும். இதனால் பல பெண்களும் தன்னம்பிக்கை குறைவாக இருந்து வருகின்றனர். இதற்கு பியூட்டி பாரலர்களில் பல மணி நேரம் செலவிட்டாலும் மீண்டும் இந்த ரோமம் வளர்ந்து விடுகிறது என்று பெண்களுக்கு கவலையாகவே இருந்து வருகிறது. இது போன்ற நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த அதிகப்படியான ரோமங்களை எப்படி நீக்கலாம் […]

பொதுவாக ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்றுதான். 13 வயதை தாண்டிய பெண் குழந்தை பருவமடைந்து முதன்முதலாக மாதவிடாய் ஏற்படுவதில் இருந்து 45 வயதை தாண்டிய பெண்கள் இறுதியாக மாதவிடாயை ஏற்படுவது வரை பெண்களுக்கு இது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. மேலும் இதனால் ஹார்மோன் பிரச்சனைகளாலும், பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இறுதியாக மாதவிடாய் நிற்க போகும் சமயத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் பல சவால்களை […]

பொதுவாக நம் தாத்தா பாட்டி காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் 7, 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகையாலும், அதிகமான பண தேவையாலும் 1அல்லது2 குழந்தைகள் மட்டுமே பெற்று வளர்த்து வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகு பலரும் சரியான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் கர்ப்பம் அடைந்து கருவை கலைக்க முயல்கின்றனர். இதற்கு பலரும் மருத்துவரிடம் அறிவுரை பெறாமலே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் […]