fbpx

திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பபதிவு விவரங்களை இனி சுயமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; திருமணமான பெண்கள் கர்ப்பமடைந்தவுடன் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்பப்பதிவு எண்ணை(RCH-ID) PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே …

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு எண் விவரங்களை இனி சுயமாக PICME இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக கர்ப்பிணி தாய்மார்கள் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் (RCH-ID) பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே அடையாள அட்டை …

Endometriosis: ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக மாறுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் இது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பல பெண்கள் ஒன்றாக மாறாத பிரச்சினையுடன் போராடுகிறார்கள், இதன் காரணமாக அவர்கள் இந்த மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

நீண்ட நேரம் முயற்சித்தும் அந்த பெண்ணால் கருத்தரிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் எண்டோமெட்ரியோசிஸ் நோய். இந்த …

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார். …

6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும், அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் …

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் …

Uterine cyst: கருப்பை நீர்க்கட்டி பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சனை. பல நேரங்களில் பெண்கள் வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை புறக்கணிக்கிறார்கள். இந்த நீர்க்கட்டிகள் சில சமயங்களில் ஆபத்தாக முடியும். எனவே, அறிகுறிகளைக் கவனித்து உடனடியாக சிகிச்சை பெறவும்.

பெண்களுக்கு வயிற்று வலி அல்லது அசௌகரியம் ஏற்படும் சமயங்களில் அது கருப்பை நீர்க்கட்டிக்கு காரணமாக …

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை மலையரசி தொடர் வைப்புத் திட்டம் மூலம் சேமித்தால் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் …

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இம்மாதம் வரவு வைக்கப்பட …

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இம்மாதம் வரவு வைக்கப்பட …