9-வது மாதம் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது வழக்கம். இது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முக்கியமான சடங்காகவும் கருதப்படுகிறது. நம் பண்டைய காலத்தில் இருந்தே இந்த சடங்குகள் நடைபெற்று வருகிறது. இது வெளிநாடுகளிலும் நடக்கும் ஒரு பாரம்பரிய சடங்காகும். வளைகாப்பு என்றால் என்ன ? வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்காகும். கர்ப்பிணிப் பெண்ணை பெரியவர்கள் ஒன்றுக்கூடி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டி ஆசிர்வாதம் செய்யும் […]
பெண்கள் நலம்
tips for women of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானிட்டரி பேட்களுக்கு பதிலாக மாதவிடாய் கப் மற்றும் டம்பான்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பெண் டம்பான் பயன்படுத்தி தனது காலை இழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாடல் தனது இரண்டு கால்களையும் டம்பான்களைப் பயன்படுத்தி இழந்தார். ஒரு மாதவிடாய் சுகாதார தயாரிப்பு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டாலும், அத்தகைய பேரழிவு கவலைக்குரியது. 24 வயதான லாரன் வாஸருக்கு டம்பான்களைப் பயன்படுத்துவதில் […]
வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வேம்பையர் பேஷியல் என்பது காஸ்மெட்டிக் முறையாகும். முகத்தை பொலிவாகவும் சுருக்கம் இல்லாமலும் வைக்க இந்த பேஷியல் உதவும் என காஸ்மெட்டாலஜீஸ்ட்கள் கூறுகிறார்கள். பிரபலமான இந்த வேம்பையர் பேஷியல் அமெரிக்கா […]
AI: உலகெங்கிலும் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் புற்றுநோய் பரவல் அதிகரித்திருக்கிறது. உலகில் உள்ள மொத்த மார்பக புற்று நோயாளிகளில் 13.5% பேர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு இந்திய பெண்ணிற்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவ்வாறு பெண்களுக்கு […]
பெண்கள் உடல் எடை குறைவு மாத்திரை எடுத்துக்கொள்வதனால் கருத்தடை மாத்திரைகளை வேலை செய்யாமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற கர்ப்பம் உருவாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடைபயிற்சி செய்து எடையை குறைப்பது ஆரோக்கியமானதாகும். ஆனால் தற்போதுள்ள மருத்துவ வளர்ச்சியினால் மாத்திரைகள், ஊசிகள் மூலம் எடையை குறைக்கின்றனர். பெண்கள் இதனை பயன்படுத்தும் போது இது கருவுருதல் வாய்ப்பை அதிகரிப்பதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளிவந்த […]
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பாதகமான பிறப்பு விளைவுகளை ஏற்படுத்துவதுடன், பிரசவ அறுவை சிகிச்சை முறைகளை நியாயப்படுத்தும் காரணிகள் (தாயின் வயது 18-க்கும் குறைவாக அல்லது 34-க்கும் அதிகமாக இருத்தல், குழந்தை பிறப்புக்கான இடைவெளி 24 மாதங்களுக்கும் குறைவாக இருத்தல், […]
உலகளவில் ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். குறிப்பாக, பருப்புகள், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை […]
நாட்டில் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்க பெண் தொழில்முனைவோரின் நிலையான வளர்ச்சிக்கான தேவை இப்போது மிக முக்கியமான ஒன்று. பெண்களின் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பல நிதியுதவி திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அப்படியான இரண்டு சிறப்பு திட்டங்களை இப்பொழுது பார்க்கலாம். முத்ரா யோஜனா திட்டம் : அழகு நிலையம், டியூஷன் சென்டர், தையல் பிரிவு போன்ற சிறு […]
பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில், பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான மகளிர் […]
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கடந்த 1989-ம் ஆண்டு […]