அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.. இந்த விசாரணை அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் […]

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்.. பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் […]

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பதவியேற்ற 51,000க்கும் மேற்பட்டோருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஊக்கிகளாக மாற்றுவதற்கும் நமது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ரோஸ்கர் மேளா பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்கள் இந்தப் புதிய பயணத்திற்கு […]

PM கிசான் யோஜனா திட்டத்தில் 20வது தவணை ரூ.2000 பெற, விவசாயிகள், இன்றே சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நீங்கள் பிஎம் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana) பதிவு செய்திருந்தால், இன்றே சில முக்கியமான […]

ஒரு X பயனர் இந்தியர்களை “புற்றுநோய்” என்று அழைத்தபோது, எலோன் மஸ்க்கின் AI சாட்போட்டான க்ரோக், உண்மையை அடிப்படையாகக் கொண்ட பதிலளித்து இணையத்தில் பாராட்டைப் பெற்றது. கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான Xக்காக உருவாக்கிய க்ராக் (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், சமீபத்தில் இந்தியர்களை குறிவைத்து இனவெறி கருத்து துல்லியமாக பதிலளித்து இணையத்தில் வைரலானது. அமெரிக்காவை சேர்ந்த @tonyrigatonee என்ற X பயனர், […]

ஜூலை மாதம் அரசு ஊழியர்களைத் தவிர வேறு யார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சொல்லுங்க.. ஏன் என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பென்சன் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதலாவது ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் அகவிலைப்படி உயர்வைக் கொடுக்கும். […]