Google Scam: ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோட்டல்கள் அல்லது டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை முன்பதிவு செய்யும் போது பல தனிநபர்கள் மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது, “போலி எணகள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது, மோசடி செய்பவர்கள் முறையான வணிகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, நுகர்வோரை ஏமாற்றி பணம் மோசடி …
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு இன்று மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தசாப்தம் நெருங்குவதை இந்த கொண்டாட்டம் குறிக்கிறது. எதிர்பாராத வகையிலான இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தப் பாதுகாப்பு விவசாயிகளின் வருவாயை …
‘Great Himalayan Earthquake’: நேற்று அதிகாலை டெல்லி-என்சிஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பீகார், ஒடிசா மற்றும் சிக்கிம் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எந்தவொரு காயமோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. வீடுகள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் …
GBS: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 வயது பெண்ணும் 10 வயது சிறுவனும் Guillain Barre Syndrome Symptoms நோய்க்குறி (GBS) எனப்படும் அரியவகை தன்னுடல் தாக்க நரம்பியல் கோளாறால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் திங்களன்று உறுதிப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கமலம்மா என்ற …
Ashwini Vaishnav: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அதிக மக்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்தனர். …
Gyanesh Kumar: தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார், இன்றுடன் ஓய்வு பெறவுள்ளநிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18 இன்றுடன் முடிவடைகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) தேர்ந்தெடுப்பதற்காக …
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே குப்பம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்னம் ரெட்டி. இவருக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மனைவியை வைத்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது மனைவி ஸ்ரீதேவியை ஆன்லைன் செயலி மூலம் வீடியோ அழைப்புகளில் நிர்வாணமாகப் பேச கட்டாயப்படுத்தியுள்ளார். இதன் …
மருத்துவமனையில் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் தனது மனைவியின் தலைமுடியை மெதுவாக சீவி பின்னல் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை மஹ்பூப்நகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் அபினவ் சந்துலா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “உண்மையான காதல் வார்த்தைகளில் இல்லை, மருத்துவமனை வார்டுகளில், வலியின் மத்தியிலும் கைகளைப் பிடித்துக் …
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் மாயமாகி இருப்பதாக மத்திய அரசு கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் இந்த தகவலை மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பாக, 36 ஆயிரம் குழந்தைகள் மாயமானது தொடர்பான எந்த தடயமும் இல்லை என்று …