2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழக முற்படை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வட மாநிலங்களில் வலுவானதாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக கூட பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் தமிழக பாஜகவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2019 டிசம்பர் 12ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. […]
2019 ஆம் வருடம் பாஜக தலை மேலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமான CAA கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் குடியுரிமை சட்டத்திற்கான விதிகளையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள் மற்றும் பிற மதத்தவர்கள் குடியுரிமை பெற தொடங்கியிருக்கின்றனர். சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமை […]
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் வங்கிக் கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது கணக்கு முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஐபிஎல் 2024 தொடரின் 17-வது சீசன் தொடங்குவற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பினார். மேலும், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி 5 முறை டிராபியை வென்று […]
Court: ஓய்வூதிய தொகையை பெற ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி முக்கியமில்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி ஆதார் அட்டைகளுக்கான சுற்றறிக்கை எண்: WSU/2024/1/UIDAI மேட்டர்/4090ஐ வெளியிட்டது. இதன் படி, PF பணத்தை பெற பிறந்த தேதிக்கான சரியான ஆவணமாக ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு வருங்கால வைப்பு நிதி ஆணையரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். […]
Modi: சேலத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16ம் தேதி பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]
வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை […]
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் மிகவும் ஆடம்பரமாக நடந்த அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் இருந்து அவர் செய்திகளில் இருக்கிறார். ஆனால், அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் தெரியுமா? முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும், இந்தியாவில் விலை உயர்ந்த வீடு வைத்திருப்பது உண்மைதான். அவருடைய வீடு எந்த […]
14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest of All Time” என்ற படத்தில் நடித்து வருகிறார். […]