சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்கள் வைரலவாது பொதுவான ஒன்று தான்.. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பரவி வருகிறது.. ஒரு நபர் தனது தலையில் ஒரு பைக்கை சுமந்து அதனை பேருந்தின் மீது ஏற்றும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அஜய்டா என்ற மருத்துவர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்தியாவின் பலம் என்னவென்று, இந்த ஒரு காட்சியில் தெரிகிறது.. நம்ப முடியாதது ” என்று பதிவிட்டுருந்தார். ஆனால் இந்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மகாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 மாதம் சிறையில் இருந்த நபர் பிறந்த குழந்தைக்கு அப்பா இல்லை என்பதால் ஜாமீனில் வெளி வந்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து […]
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த மாநிலங்கள் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறதோ, அதே போல மேற்கு வங்கத்திலும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மீண்டும் ஆட்சியை […]
சூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 63 வயதான விவசாயி ஒருவர் தனது ஆறாவது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறி தனது ஏழாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். சூரத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அய்யூப் தேகியா என்ற விவசாயி தனது ஆறாவது மனைவியை 2020 செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்த பெண் அவரை விட 21 வயது இளையவர். இருப்பினும், டிசம்பர் 2020க்கு […]
பெற்ற தாய் தந்தையை இருட்டு அறைக்குள் பூட்டி வைத்து உணவு தண்ணீர், மருந்து கொடுக்காமல் கொடுமைப்படுத்திய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அசம்பாணி என்ற பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78). வயது முதிர்ந்த இருவரும் தனது இரண்டு மகன்களில் இளைய மகனான ரெஜி என்பவருடன் வசித்து வந்துள்ளனர். தனது பெற்றோரை ஒரு இருட்டு அறையில் பூட்டிய ரெஜி, அருகில் […]
லடாக்கில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கடந்த வாரம் வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லா எல்லையில் சீன ராணுவ வீரர்களின் ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சீன வீரர்கள் எல்லையை கடக்க முயன்றதாகவும், வடக்கு சிக்கிமில் உள்ள நாகு லாவில் இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், இதன் விளைவாக இரு தரப்பினர் இடையேயும் வன்முறை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு […]
ஆந்திராவில் முன்னாள் கல்லூரி முதல்வரும் அவரது மனைவியும் தங்களது இரண்டு மகள்களையும், நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் மதானபள்ளி நகரத்தின் சிவாலயம் தெருவில் பத்மஜா மற்றும் புருஷோத்தம் நாயுடு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ள் அலைக்யா, (27), மற்றும் சாய் திவ்யா, (22) என்ற மகள்கள் உள்ளனர். புருஷோத்தம் அங்குள்ள பெண்கள் பட்டப்படிப்புக் கல்லூரியின் முன்னாள் அதிபராக இருந்தார். இந்நிலையில் அற்புதம் […]
ஒன்பது மாநிலங்களில் பறவை காய்சல் இருப்பதாக உறுதி செய்யபட்டுள்ளது.ஜனவரி 24 ,2021 வரை ஏவியன் காய்ச்சல் (பறவை காய்ச்சல்) 9 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. (கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம்,மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகண்ட்,குஜராத், உத்தரபிரதேசம், மற்றும் பஞ்சாப்) . இந்த நோய் காகம் அல்லது காட்டு பறவைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.. காகம் , புறா, மயில் மாதிரிகள் சோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சோதனைக்கான பறவைகள், ருத்ரபிரயாக், உத்தரகண்ட் மாநிலத்தின் பாடி […]
கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைவதால் பல மாநிலங்கள் 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 19-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 மாத இடைவெளிக்கு பிறகு, தெலுங்கானாவில் 9 மற்றும் 10 ஆம் […]
மத்தியப்பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 14 வயதான பள்ளி சிறுமி ஒருவர் கடந்த திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் தேடி அலைந்துள்ளனர். அப்போது புதருக்கு இடையில் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கிருந்த பள்ளத்தை தோண்டி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி ஒருவர் கொடூரமாக […]