விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.. சட்டப்பேரவைக்கு செல்ல 25 ஆண்டுகளாக விருப்பம் கொண்டிருந்தேன்.. 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றும், அந்த பதவியை ராஜினாமா செய்தேன்.. 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட விரும்பினேன்.. ஆனால் கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தேன். அன்று […]
அதிமுக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன, திமுக கூட்டணி கொள்கை கூட்டணி.. திமுக அரசு சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். சொன்னதை செய்த கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளது.. 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் திட்டங்களை கொண்டு வந்தவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். விடியல் பயண திட்டம், மகளிர் உரிமை தொகை செயல்படுத்தப்பட்டது., […]
உள்நாட்டுச் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், முன்னணி எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘Ather Energy’ ஒரு முக்கிய மூலோபாய முடிவை எடுத்துள்ளது. இதுவரை பிரீமியம் வகை ஸ்கூட்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், தற்போது நடுத்தர வர்க்க நுகர்வோரை இலக்காகக் கொண்டு, குறைந்த விலையில் ஒரு புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போது சந்தையில் உள்ள Ather 450 […]
நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படையால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் ஈரானும் காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தேடுதல் பணியில் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான், வெகுமதியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்று தாக்ககப்பட்ட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) விமானமும் அடங்கும் என்றும், ஒரு படை […]
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆரணியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “ கலைஞரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டார் என்று நான் சொல்லவில்லை.. ஆ. ராசா தான் அதை சொன்னார். ஸ்டாலின் அவர்களே என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? ஆ. ராசா பேசிய ஆடியோவில் உள்ளது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்த உடன் விசாரணை நடத்தப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன், […]
‘சைலண்ட் கில்லர்’ நோய்களின் உண்மையான இயல்பு என்னவென்றால், நோய் உள்ளுக்குள் மோசமடைந்து கொண்டிருந்தாலும், மேற்பரப்பில் எந்த அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. வலியும் இல்லை, அன்றாட நடவடிக்கைகளில் எந்த இடையூறும் இல்லை என்பதால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாயையில் நாம் இருக்கிறோம். ஆனால், அந்த அமைதியே ஆபத்தானதாக மாறிவிடுகிறது. முன்னணி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. முறையான தூக்கமின்மை, உணவின்மை, துரித உணவுகளை உண்ணுதல் போன்ற வாழ்க்கை முறை நோய்களே ரத்த அழுத்தம், […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. அதில் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.. அந்த வகையில் மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இயக்குனர் சுந்தர் சி அறிவிக்கப்பட்டார்.. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது.. விசிக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. அப்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.. […]
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடும். இந்நிலையில், மிக விரைவில் சூரியனும் செவ்வாயும் ஒரே ராசியில் இணைந்து சஞ்சரிக்கவுள்ளன. இதன் விளைவாக, நான்கு ராசிகளுக்கு ‘ராஜ யோகம்’ அமையவுள்ளது. அந்த ராசிகள் எவை என்பதை விரிவாக பார்க்கலாம். கிரகங்களின் பெயர்ச்சியினால் பல்வேறு ராஜ யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், மிக விரைவில் செவ்வாயும் சூரியனும் ஒரே ராசியில் சந்திக்கவுள்ளன. இது ‘ஆதித்ய மங்கள ராஜ யோகத்தை’ […]
சிறுவயது முதலே, நாம் எதையாவது மறந்துவிட்டால், பாதாம் சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும் என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டு வருகிறோம். இது முற்றிலும் உண்மையே; ஏனெனில், பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவை நினைவாற்றலை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், பொதுவாக நாம் சந்தையில் ஒரு கிலோ பாதாம் பருப்பை 800 முதல் 1000 ரூபாய் வரையிலான விலையில் வாங்கி வருகிறோம். ஆனால், இப்போது […]

