தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

இதற்கு முன்பு திரையுலகில் கதாநாயகிகளின் கெரியர் மிகக் குறுகியது என்று கூறப்பட்டு வந்தது.. ஏனெனில் திருமணம் ஆகிவிட்டாலே அந்த ஹீரோயின் ஃபீல்ட் அவுட் என்ற நிலை இருந்தது.. ஆனால் இப்போது, ​​40 வயதுக்கு பிறகும், அவர்கள் தொடர்ந்து நட்சத்திர ஹீரோயின்களாகவே இருக்கிறார்கள், திருமணத்தை விட தங்கள் கெரியருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். திருமணத்திலிருந்து விலகி இருக்கும் கதாநாயகிகள் யார் என்று பார்ப்போம். அனுஷ்கா அனுஷ்கா திரையுலகில் நுழைந்து பல வருடங்கள் ஆகின்றன. […]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மை தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக தேர்வாணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் […]

நகைக்கடைக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது, அவற்றை ஒரு இளஞ்சிவப்பு (Pink) நிற காகிதத்தில் வைத்து மடித்துத் தருவதை நாம் பார்த்திருப்போம். இன்றைய நவீன கார்ப்பரேட் கடைகளில் ஆடம்பரமான பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தாலும், பாரம்பரியமான பல கடைகளில் இன்றும் இந்த பிங்க் பேப்பர் கலாச்சாரம் தொடர்கிறது. இதற்குப் பின்னால் வெறும் சென்டிமென்ட் மட்டுமல்ல, வியக்க வைக்கும் வணிகத் தந்திரமும், அறிவியல் காரணமும் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கிறார் நகை வியாபாரி […]

இந்திய ரயில்வே காலத்திற்கேற்ப தன்னை நவீனப்படுத்தி வருகிறது. வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள், சொகுசு இருக்கைகள் என பல மாற்றங்கள் வந்தாலும், ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் மட்டும் பல தசாப்தங்களாக மாறாமல் ‘வெள்ளை’ நிறத்திலேயே இருந்து வருகின்றன. பல வண்ணங்கள் இருக்கையில், ரயில்வே நிர்வாகம் ஏன் வெள்ளையை மட்டும் பிடிவாதமாகத் தேர்வு செய்கிறது என்பதற்குப் பின்னால் வலுவான அறிவியல் மற்றும் சுகாதாரக் […]

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை திட்டமிட்டு மிரட்டி, 4 வெவ்வேறு வாகனங்களில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், முக்கியக் குற்றவாளிகள் இருவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவ்சாஃப் அலி கான் மற்றும் அவனது கூட்டாளியான ஜிம் உரிமையாளர் மஜ் கான் ஆகியோரே இந்த கொடூரத்தை செய்தவர்கள். முதலில் அந்த மாணவியை […]

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீரா பாடல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுத்தீன் தாகர் இந்த வழக்கை தொட்ர்ந்திருந்தார்.. தனது தந்தை, நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடல் இருந்து, வீர ராஜ வீரா பாடலை நகலெடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.. இசையமைப்பாளர் ஏ.ஆர். […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலேயே 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்பு போனஸாக ரூ.2,000 சேர்த்து இந்த மொத்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது முன்கூட்டியே வழங்கப்பட்டதன் பின்னணி : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மார்ச் மற்றும் […]

உடல் உள்ளுறுப்புகளைத் தூய்மைப்படுத்துவது (Detox) பற்றிப் பலரும் அறிந்திருப்போம். ஆனால், பெண்களுக்கு மிக முக்கியமான கருப்பையை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது குறித்துப் பலரும் விழிப்புணர்வு கொள்வதில்லை. ஹார்மோன் மாற்றங்கள், சீரற்ற மாதவிடாய் மற்றும் கருமுட்டை எச்சங்கள் எனப் பல்வேறு காரணங்களால் கர்ப்பப்பையில் தேங்கும் நச்சுகள், பிற்காலத்தில் பல ஆரோக்கியச் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. இதனைத் தவிர்க்க, நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய மற்றும் பாரம்பரிய பானம் ஒன்றை தற்போதைய மருத்துவ […]