தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

மதுரையில் புரோட்டா எப்படி செய்வது,  புரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி பள்ளி இயங்கி வரும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. என்னதான் வேலை கிடைத்தாலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை தான் சம்பளம் தருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு தங்களது குடும்பத்தை கவனித்து வரும் இளைஞர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்க […]

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியிடம், திருமணம் குறித்து எழுப்ப பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜூன் 4ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணின் […]

வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பின் இந்தியப் பங்குச் சந்தைகள் எகிறப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கும் இருப்பதால் இந்திய சந்தை சரிவடைந்து வருகிறது. மே 3-ம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. அந்த உச்சத்தில் இருந்து 4 சதவிகிதத்துக்கு மேல் இறங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வரும் வரை இதேபோல பங்குச் சந்தை சரிவை சந்திக்க […]

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசியபோது, முத்துராமலிங்க தேவர் மற்றும் அண்ணாக்கும் இடையே நடந்ததாக ஒரு நிகழ்வினை பகிர்ந்தார். அதாவது, முத்துராமலிங்க தேவர் அண்ணாவை பார்த்து ” கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை தப்பாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு […]

சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் சர்வ சாதாரணமாக மளிகைக் கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பட்டப்பகலிலேயே மது விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவில், ஒருவர் கடை உரிமையாளரான பெண்ணிடம் மது பாட்டில்  வேணும் எனக் கேட்க, […]

மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நக்சலைட்களின் பெரிமிலி தலத்தைச் சேர்ந்த சிலர் , பாம்ரகட் தாலுகாவில் உள்ள கத்ரங்காட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில், தந்திரோபாய எதிர் தாக்குதல் பிரச்சாரத்தின் (டி.சி.ஓ.சி.) காலத்தில் நாசகார […]

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, சோதனையில் ஈடுபட்டு கொண்டுக் கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என […]

இந்தியாவில் 2025 ஆம் நிதியாண்டு முதல் புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி பிளாஸ்டிக்கை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பிராண்ட் உரிமையாளர்கள் இனி கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசின் பிளாஸ்டிக் மேலாண்மை விதிமுறைகள் குறித்து ஆய்வு […]

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்களிக்க வந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிராணம் கீரகிடு என்ற தெலுங்கு படம் மூலம் 1978இல் சினிமாவில் அறிமுகமானவர் கோட்டா சீனிவாச ராவ். பல படங்களில் வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அவர் 1987இல் இந்தி சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். 2003இல் சாமி படம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற […]

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், உயிரிழக்கும் முன்பு 4 முதல் 5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார், கடந்த 2ஆம் தேதி மாயமான நிலையில், 4ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், நுரையீரலில் எந்த திரவமும் இல்லாததால், ஜெயக்குமார் இறந்த பின்னரே […]