தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 0830 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். வரும் […]

கோமாகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எக்ஸ்-ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார வாகனங்களில் ஒன்றாக நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் டீலர்கள் மூலம் 5 வகைகளில் கிடைக்கிறது. 60 கிமீ மைலேஜ் தரும் வேரியண்டின் விலை ரூ.36,999 ஆகும். உயர் ரேஞ்ச் வேரியண்டின் விலை ரூ.59,999 (எக்ஸ்-ஷோரூம்). இருப்பினும்.. சில வேரியண்டுகளில் ரூ.3,500 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீஸ் சலுகை உள்ளது. பேட்டரி: முதலில் […]

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில், உயரமான மலைகளின் நடுவிலும், முடிவில்லாத பனிச்சரிவுகளின் நடுவிலும் ட்ராஸ் (Dras / Drass) என்ற ஹிமாலய ஊர் அமைந்துள்ளது. உலகில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில், இரண்டாவது மிகக் குளிரான பகுதி இதுவாகும்.. இதனால் இந்த இடம் மிகவும் பிரபலமானது.. ஸ்ரீநகரிலிருந்து கார்கில் நோக்கி செல்பவர்கள் பலருக்கு, ட்ராஸ் என்பது சாலையோர அடையாளப் பலகையில் ஒரு பெயராக மட்டுமே தோன்றுகிறது. ஆனால் இந்த ஊரின் இயற்கை காட்சிகள் […]

டெல்லியில் உள்ள பல கீழமை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. சாகேத் நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், தீஸ் ஹசாரி நீதிமன்றம், ரோகிணி நீதிமன்றம் மற்றும் துவாரகா நீதிமன்றம் மற்றும் பல மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு வேன்கள், மோப்ப நாய் உதவி உடன் வெடிகுண்டு செயலிழப்பு […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. இந்த நிலையில் இன்று கிணத்துக்கடவு, வால்பாறை […]

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சுமார் 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பொறுப்பான மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா, இன்று போலீசார் உடனான என்கவுண்டருக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1981 ஆம் ஆண்டு சுக்மாவில் பிறந்த ஹித்மா, 1996 ஆம் ஆண்டு மக்கள் […]