பலரும் தங்கள் வீடுகளை அழகான இயற்கை காட்சிகள் மற்றும் ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கிறார்கள். குறிப்பாக, தாமரை மலரின் ஓவியத்தை வீட்டில் வைப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். வீட்டில் இதை வைத்திருப்பது நல்லதா? இது குறித்து வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. வாஸ்து ரீதியான சமநிலையை ஏற்படுத்தவும், நிதி நிலைத்தன்மையைப் பெறவும் பலர் தங்கள் வீடுகளில் குறிப்பிட்ட ஓவியங்களை வைக்கிறார்கள். […]
முசாஃபராபாத் அருகே பாகிஸ்தான் ராணுவத்தின் Mi-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ‘இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்’ (ISPR) வெளியிட்ட அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை ராணுவம் உறுதிப்படுத்தியது. அதன்படி இந்த ஹெலிகாப்டரில் பயணித்த 21 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் […]
நாம் ஆரோக்கியமாக இருக்க, நம் உடலின் அனைத்துப் பாகங்களும் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உடல் உறுப்புகள் சரியாகச் செயல்படச் சரியான சத்துக்கள் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். ஆனால், தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்கள் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான நுரையீரலைப் பாதிக்கின்றன. முன்பு காற்று மாசுபாட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட நுரையீரல், இப்போது நாம் உண்ணும் உணவுகளாலும் பாதிக்கப்படுகிறது. எனவே, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், பின்வரும் […]
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்.. இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக டெல்லி சென்றுள்ளார்.. பிரதமர் மோடி தலைமையில் […]
ஜோதிடத்தில் கிரகங்களுக்குச் சிறப்பான முக்கியத்துவம் உண்டு. கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். தற்போது ஜூன் மாதம் தொடங்கியுள்ளது; இம்மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் இடங்களை மாற்றவுள்ளன. இதனால், பல ‘ராஜ யோகங்கள்’ மற்றும் ‘தன யோகம்’ ஆகியவை இம்மாதத்தில் உருவாகவுள்ளன. ஜூன் 17 அன்று சந்திரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் அந்த ராசியில் சஞ்சரித்து வருகின்றன. […]
இந்தியர்களின் புல்லட் ரயில் பயணக் கனவு நனவாகவுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான புதிய கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளபடி, சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான முதல் 50 கி.மீ வழித்தடம் 2027-ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, மும்பை-அகமதாபாத் இடையிலான முழு புல்லட் ரயில் வழித்தடமும் 2029-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கி.மீ பயணத்தை வெறும் […]
தமிழக முதல்வர் விஜய் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. […]
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே உள்ள கிளீவ்லேண்டில், ஒரு முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது. ஜம்பர்ஸ் முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்காவில் உள்ள முறைசாரா குடியிருப்புகள் என்பவை, பெரும்பாலும் குடிசைகள் அல்லது அதுபோன்ற கட்டமைப்புகளைக் கொண்ட, […]
நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவும் முக்கிய கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் (cisplatin) மற்றும் கார்போபிளாட்டின் (carboplatin) ஆகியவற்றின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மருந்துத் தட்டுப்பாடு என்பது உண்மையானது என்பதையும், அதற்கு அவசர நடவடிக்கை தேவை என்பதையும் அரசு ஒப்புக்கொண்டதை இது காட்டுகிறது… இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முதன்மை கீமோதெரபி மருந்துகளின் தட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் செய்திகள் வெளியானது.. “குறிப்பிட்ட மருந்துக்கலவைகளுக்கு (formulations) […]
நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பிஎஃப் (PF) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தை ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு’ (EPFO) நிர்வகித்து வருகிறது. இந்த நிதியானது தனியார் துறை ஊழியர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி மட்டுமின்றி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய வசதியையும் இது வழங்குகிறது. இது தவிர, […]

