PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, Claim எங்கே வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உறுப்பினர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் EPFO, WhatsApp-ஐ மையமாகக் கொண்டு புதிய டிஜிட்டல் சேவைகளை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான EPFO, தற்போது அதிகாரப்பூர்வ WhatsApp Channel-ஐ தொடங்கியுள்ளது. EPFO தொடர்பான முக்கிய அறிவிப்புகள், சேவை சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த […]
UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கும், RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. 2007-ம் ஆண்டு Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவின் […]
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த வேட்பாளர்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக வேட்பாளர் ஒருவருக்கு வெறும் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்த நிலையில், மற்றொரு வேட்பாளருக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதில், தனது வாக்கும் குடும்பத்தினரின் வாக்குகளும் கூட காணவில்லை என ஒரு வேட்பாளர் புகார் அளிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை நினைவுக்கு வருவது வழக்கம். வீடுகளில் பல்வேறு சுவைகளில் கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படையலிட்டு, பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது இந்த பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு வழக்கமான கொழுக்கட்டைகளைத் தாண்டி, தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை விலகும் காலகட்டத்தில் வானிலை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் சுமார் 20 மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் மின்னல் […]
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்தில் 9 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த பால் டேங்கர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோப்பா காவல் நிலைய எல்லையில் செவ்வாய்க்கிழமை […]
விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதல்முறையாக பகிரங்கமாக உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளிப் படை வெளியிட்ட தகவலின்படி, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் படைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட ‘ஸ்பேஸ் கண்ட்ரோல்’ ஆயுத அமைப்புகள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த வெளிப்படையான அறிவிப்பு, விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு சர்வதேச சட்டம் அனுமதி அளிக்கிறதா என்ற முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது. விண்வெளி தொடர்பான சர்வதேச விதிமுறைகளில் […]
மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களின் உடலிலும் மனநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி அல்லது இறுக்கம், தலைவலி, சோர்வு, தூக்கத்தில் மாற்றம், மனநிலை மாறுபாடு போன்றவை பல பெண்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஏற்படலாம். இந்த அறிகுறிகளை பொதுவாக ‘Premenstrual Syndrome’ எனப்படும் PMS உடன் தொடர்புபடுத்துகின்றனர். ஆனால், மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் PMS என்று எடுத்துக்கொள்வது சரியானதல்ல. குறிப்பாக, […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது, நார்ச்சத்து குறைவான உணவுகளை தேர்வு செய்வது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் உடல் எடையில் மட்டுமல்லாமல், செரிமான அமைப்பிலும் தெரிய ஆரம்பிக்கலாம். அடிக்கடி வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள், தினசரி உணவில் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. […]
அமைப்புசாரா தொழிலாளர்கள், குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் ஏழை எளிய மக்களின் முதியோர் காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட உன்னதமான சேமிப்புத் திட்டமே ‘அடல் பென்சன் யோஜனா’ (APY) ஆகும். 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து, தங்களின் 60 வயதுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும். திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: உத்தரவாத […]

