தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலில், ஈரான் ஒரு பெரிய படை நடவடிக்கையாக காதர் தொடர் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது. இது, இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமான கட்டமாக கருதப்படுகிறது. காதர் ஏவுகணை – திறன் மற்றும் முக்கியத்துவம் காதர் ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக ஈரானின் Ghadr-110 (காதர்-110) தொடரில் அடங்கும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும். […]

நேற்று முன் தினம் இஸ்லேரலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கத்தார், அபுதாபு, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. இந்த […]

நாடு முழுவதும் 75 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமைப்பின் மிக உயர்ந்த கொள்கை அமைப்பான மத்திய அறங்காவலர் குழு அங்கீகரித்தது. கடந்த ஆண்டை விட ஊழியர்களின் வருமானத்தில் எந்தக் குறைப்பும் இருக்காது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. 2024-25 […]

திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]

உடல் எடையை குறைப்பதில் தொடங்கி, இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகளை வாரி வழங்கும் ‘கொடுவா மீன்’ குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். கொடுவா மீன் வெறும் சுவைக்காக மட்டும் புகழ்பெற்றது அல்ல; இது ஒரு சிறந்த மருத்துவ குணமிக்க உணவாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தின் முக்கியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மேற்கொண்ட நீண்டகால ஆய்வின் முடிவுகள் அண்மையில் (2025-ல்) வெளியாகின. அதில், கொடுவா மீனைத் தொடர்ந்து உணவில் […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]

சிவகங்கையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்க வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிப் போன வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக […]

சுக்கிரன், சனி, புதன், குரு ஆகியோரின் சஞ்சாரத்தால், ஒரு அரிய மகா பாக்யம் யோகம் உருவாகப் போகிறது. இது அகண்ட ராஜ யோகத்தை 6 ராசிகளுக்கும் கொண்டு வரும். இதன் காரணமாக, அவர்கள் எடுக்கும் அனைத்தும் தங்கமாக இருக்கும். இப்போது, ​​அந்த 6 ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம். தனுசு: மகா பாக்ய யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் அற்புதமாக இருக்கப் போகிறார்கள். நிதி ரீதியாக, இது ஒரு நல்ல நாளாக […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]