தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

  • நடிகர் லியோனார்டோ 70 பவுண்டு ‘குழந்தை இறைச்சி’ சாப்பிட்டாரா? எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.. அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டுகள்!

    சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.

    அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளிண்ட்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன் என பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எப்ஸ்டீன் ஆவணங்களில் லியோனார்டோ டிகாப்ரியோ

    புதியதாக வெளிவந்த தகவல்களின் படி, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் குறைந்தது 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் லியோனார்டோ நரமாமிச டயட்டில் இருந்ததாகவும், அவர் சுமார் 40 பவுண்ட் குழந்தைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் உள்ளது.

    ஒரு மின்னஞ்சலில், முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Peter Mandelson, டிகாப்ரியோ குறித்து எப்ஸ்டீனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், எப்ஸ்டீனுடன் உள்ள உறவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியானதை அடுத்து, மாண்டல்சன் தனது தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்மீது, பணம் பெற்றதாகவும், அரசின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

    அந்த மின்னஞ்சலில், “இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், லியோனார்டோ டிகாப்ரியோ விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ரஷ்யா போன்ற நாடுகளிலும்… கார்கள் போன்ற பொருட்களுக்காக… அவர் அமெரிக்காவுக்கு வெளியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறார்”
    என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    தீபக் சோப்ரா பெயரில் வந்த செய்திகள்

    மேலும், 2016 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த சில குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், எப்ஸ்டீன் மற்றும் தீபக் சோப்ரா என்ற பெயரிலுள்ள கணக்குக்கு இடையில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில், ஒரு இரவு உணவு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இணையத்தில் பரவும் சர்ச்சையான குற்றச்சாட்டுகள்

    இதனிடையே, எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களில் அதிர்ச்சி தரும் “குறியீட்டு சொற்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “jerky”, “cream cheese baby” போன்ற சொற்கள் இடம்பெற்றதாகவும், புதிதாக பிறந்த குழந்தைகளை உண்ணுவது குறித்து பேசப்பட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

    மேலும், நடிகர் உடி ஆலென் உள்ளிட்ட சில பிரபலங்களுடன் தொடர்புடைய உரையாடல்களில், டிகாப்ரியோ பெயரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் மனித மாமிசம் உண்ணும் (cannibalism) வலையமைப்பு பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது..

    அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பெருமளவில் சல்பியூரிக் அமிலம் (sulfuric acid) ஆர்டர் செய்ததாகவும், அது ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் தொடர்ச்சியாக, டிகாப்ரியோ எப்ஸ்டீனுடன் சேர்ந்து மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை..

    உண்மைச் சரிபார்ப்பு விளக்கங்கள்

    ஆனால், X தளத்தில் வெளியான சில பதிவுகளில், “Community fact-check” குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க அரசு வெளியிட்ட “எப்ஸ்டீன் தொடர்புடைய ஆவணங்களில்” டிகாப்ரியோ பெயர் இடம்பெற்றது, எப்ஸ்டீன் மூன்றாம் நபர்களுடன் பேசிய போது அவர் பெயரை குறிப்பிட்டதாலேயே லியோனார்டோ பெயர் இடம்பெற்றது.. என்று விளக்கப்பட்டுள்ளது.

    இந்த உண்மைச் சரிபார்ப்புகளின்படி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மேற்கூறப்பட்ட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கும் பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை. இணையத்தில் வைரலாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த நம்பகமான சான்றுகளும் இல்லை என்றும் அவை தெளிவுபடுத்துகின்றன.

உலகம்

  • நடிகர் லியோனார்டோ 70 பவுண்டு ‘குழந்தை இறைச்சி’ சாப்பிட்டாரா? எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.. அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டுகள்!

    சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.

    அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளிண்ட்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன் என பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எப்ஸ்டீன் ஆவணங்களில் லியோனார்டோ டிகாப்ரியோ

    புதியதாக வெளிவந்த தகவல்களின் படி, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் குறைந்தது 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் லியோனார்டோ நரமாமிச டயட்டில் இருந்ததாகவும், அவர் சுமார் 40 பவுண்ட் குழந்தைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் உள்ளது.

    ஒரு மின்னஞ்சலில், முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Peter Mandelson, டிகாப்ரியோ குறித்து எப்ஸ்டீனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், எப்ஸ்டீனுடன் உள்ள உறவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியானதை அடுத்து, மாண்டல்சன் தனது தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்மீது, பணம் பெற்றதாகவும், அரசின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

    அந்த மின்னஞ்சலில், “இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், லியோனார்டோ டிகாப்ரியோ விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ரஷ்யா போன்ற நாடுகளிலும்… கார்கள் போன்ற பொருட்களுக்காக… அவர் அமெரிக்காவுக்கு வெளியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறார்”
    என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    தீபக் சோப்ரா பெயரில் வந்த செய்திகள்

    மேலும், 2016 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த சில குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், எப்ஸ்டீன் மற்றும் தீபக் சோப்ரா என்ற பெயரிலுள்ள கணக்குக்கு இடையில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில், ஒரு இரவு உணவு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இணையத்தில் பரவும் சர்ச்சையான குற்றச்சாட்டுகள்

    இதனிடையே, எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களில் அதிர்ச்சி தரும் “குறியீட்டு சொற்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “jerky”, “cream cheese baby” போன்ற சொற்கள் இடம்பெற்றதாகவும், புதிதாக பிறந்த குழந்தைகளை உண்ணுவது குறித்து பேசப்பட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

    மேலும், நடிகர் உடி ஆலென் உள்ளிட்ட சில பிரபலங்களுடன் தொடர்புடைய உரையாடல்களில், டிகாப்ரியோ பெயரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் மனித மாமிசம் உண்ணும் (cannibalism) வலையமைப்பு பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது..

    அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பெருமளவில் சல்பியூரிக் அமிலம் (sulfuric acid) ஆர்டர் செய்ததாகவும், அது ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் தொடர்ச்சியாக, டிகாப்ரியோ எப்ஸ்டீனுடன் சேர்ந்து மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை..

    உண்மைச் சரிபார்ப்பு விளக்கங்கள்

    ஆனால், X தளத்தில் வெளியான சில பதிவுகளில், “Community fact-check” குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க அரசு வெளியிட்ட “எப்ஸ்டீன் தொடர்புடைய ஆவணங்களில்” டிகாப்ரியோ பெயர் இடம்பெற்றது, எப்ஸ்டீன் மூன்றாம் நபர்களுடன் பேசிய போது அவர் பெயரை குறிப்பிட்டதாலேயே லியோனார்டோ பெயர் இடம்பெற்றது.. என்று விளக்கப்பட்டுள்ளது.

    இந்த உண்மைச் சரிபார்ப்புகளின்படி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மேற்கூறப்பட்ட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கும் பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை. இணையத்தில் வைரலாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த நம்பகமான சான்றுகளும் இல்லை என்றும் அவை தெளிவுபடுத்துகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் தேமுதிக, தாங்கள் போட்டியிட விரும்பும் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுக மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த கோரிக்கைப் பட்டியலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளுடன், மதுரை […]

பெங்களூருவின் கோவிந்தாபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்து வந்த ஜஹாங்கீர் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் நெருக்கமான குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால், அந்த நன்மதிப்பை துஷ்பிரயோகம் செய்த ஜஹாங்கீர், கடந்த 2023-ம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவரது மனைவியை கட்டாயப்படுத்திப் பாலியல் […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, பாஜக மேலிடம் மிக உயரிய தேசிய பொதுச்செயலாளர் பதவியை வழங்க தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கடந்த சில மாதங்களாக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது. இந்நிலையில், கட்சியின் அகில இந்திய அளவில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பீடத்தில் அண்ணாமலையை அமர்த்த […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிரடியாக தெரிவித்துள்ள அவர், அதே சமயம் கூட்டணி குறித்த யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று […]

வாரணாசி எனும் காசி மாநகரம், முக்தி அளிக்கும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்தால் பிறவிப் பெருங்கடல் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. இதன் காரணமாகவே உள்நாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காசியை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், காசி யாத்திரையை முறைப்படி எங்குத் தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் […]

“இத்தனை முறை கோவிலுக்கு சென்றும், இவ்வளவு பிரார்த்தனை செய்தும் என் கஷ்டங்கள் தீரவில்லையே ஏன்?” என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஒரு தீராத குறையாகவே இருந்து வருகிறது. ஒருவருக்கு வேண்டியது உடனடியாக கிடைப்பதும், மற்றொருவர் எத்தனை போராடினாலும் தடைகள் நீடிப்பதும் எதனால்? இதற்குப் பின்னால் பெரிய ஆன்மிக ரகசியங்கள் எதுவும் இல்லை; நாம் வழிபடும் முறை, அப்போது நமக்குள் இருக்கும் மனநிலை மற்றும் நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கையின் ஆழம் […]

ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற […]

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்குகிறது. ஆனால், அவர்கள் பெறும் சலுகைகள் குறித்து பலருக்குத் தெரியாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களில் சில மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களில் ஒன்றாகும். இது நாட்டில் கர்ப்பிணிப் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், நாமக்கல்லில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் திடீரென ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து […]