தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய அத்தியாயத்தைக் கொண்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) இன்று நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது. இந்த மன்னிப்புக் குறிப்பில், “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சமீபத்தில் ‘ஆராய்வு சமூகம்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்’ வகுப்பு 8 (பகுதி-II) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது, […]

சிபிஎஸ்இ (CBSE) நடத்தும் 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கேள்வித்தாளில் இருந்த QR குறியீடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. 12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் பயன்பாட்டு கணிதம் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன. தேர்வு கேள்வித்தாளின் மேல் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அது ஒரு இசை வீடியோவுக்கு செல்கிறது என்று சமூக […]

இந்தியாவில் திருமணம் என்பது நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டாக இல்லாமல் ஒரு சமூக நிறுவனமாகக் கருதப்பட்டு வருகிறது.. ஆனால் நம் நாட்டில், திருமணத்தை மீறி உறவுகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் உருவாகி வளர்ந்து வருவது, உறவு, நட்பு மற்றும் உணர்ச்சி நிறைவு குறித்து மக்கள் பேசும் விதத்தில் அமைதியான மாற்றம் உருவாகி வருவதை காட்டுகிறது. அத்தகைய தளங்களில் ஒன்றான க்ளீடன் (Gleeden) இந்தியாவில் 40 லட்சம் பயனர்களை […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]

நம் அன்றாட வாழ்வில் சில வகையான உடல்நலப் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம். இவை பயப்பட வேண்டிய அளவுக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்பதால், இந்தப் பிரச்சினைகளின் அறிகுறிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்கிறோம். கால் வலி, கால்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகள் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இந்தப் பிரச்சினைகள் உடல் உழைப்பு அல்லது வேறு ஏதாவது காரணத்தால் ஏற்படக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும், உங்கள் கால்களில் அடிக்கடி எரியும் […]

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த சூழலில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டின் முக்கிய […]

இன்றைய காலகட்டத்தில், பரபரப்பான வாழ்க்கை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கம் காரணமாக, பலர் கொலஸ்ட்ரால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். கொலஸ்ட்ரால் ஒரு கொடிய பிரச்சினை என்றும், அது இருந்தால், மாரடைப்பு நிச்சயம் என்றும் பலர் அஞ்சுகிறார்கள். அந்த பயத்தின் காரணமாக, அதைக் குறைக்க அவர்கள் ஏதாவது ஒரு மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கொலஸ்ட்ரால் பற்றி நாம் உண்மையில் நினைப்பது உண்மையா? தினமும் பயன்படுத்தப்படும் மருந்துகளால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? இப்போது […]

இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து […]

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை […]

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் பணியிடத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. மென்பொருள் உருவாக்குநர்கள் முதல் கணக்காளர்கள் வரை, சந்தைப்படுத்தல் நிபுணர்கள் முதல் மனிதவள ஊழியர்கள் வரை கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்கள் தங்கள் அன்றாட வேலைகளில் AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த தொழில்நுட்பம் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு இது ஊழியர்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி எச்சரிக்கிறது. […]