தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கோடிக்கணக்கான ரூபாய் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. வாட்ஸ் வாய்ஸ் நோட் மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.. இதனால் மும்பை போலீசார் அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை அதிகரித்து அனுப்புநரைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் மும்பையில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் […]

தற்போதைய விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கத்தைப் பார்த்தாலே பலருக்கு தலைசுற்றுகிறது. நாம் உழைத்து சம்பாதித்த அனைத்தும் செலவழிக்கப்படுகின்றன, சேமிப்பு ஒரு கனவு போல் தெரிகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எந்த ஆபத்தும் இல்லாமல் நம் பணத்திற்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும், அது தபால் அலுவலகம். ஆம், தபால் அலுவலகத்தின் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) திட்டம் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் ஒரு உயிர்நாடி போன்றது. உங்கள் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் இருப்பதால், சந்தை […]

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே. ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு, தற்போதைய கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மிக கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும், சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு […]

வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]

டிஜிட்டல் இசை உலகில் முன்னணியில் இருக்கும் யூடியூப் மியூசிக், தனது வருவாயை பெருக்கும் நோக்கில் அதிரடியான சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதுவரை இலவசமாக பாடல்களைக் கேட்டு வந்த பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், இனி பாடல் வரிகளை (Lyrics) முழுமையாகப் பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களை போலவே, தனது பயனர்களை ‘பிரீமியம்’ சந்தாதாரர்களாக மாற்றும் முயற்சியில் யூடியூப் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. சமீபகாலமாக யூடியூப் மியூசிக் […]

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]

ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, அனைவருக்கும் சமையல் கேஸ் கிடைக்கச் செய்வதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை அரசு வழங்குகிறது. முதல் முறையாக எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு, எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 300 மானியம் […]

ஜப்பானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு, அந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஜப்பான் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, இந்தப் பனிப்பொழிவு தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 193 பேரின் நிலைமை மிகவும் […]