தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]

விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் […]

ஓசூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஓசூர், பர்கூர், தளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றிய கெத்தோடு பிரச்சாரம் செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் ” நேற்று தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரர் ராகுல்காந்தி, ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.. நாளை […]

இந்த ஏப்ரல் மாதத்தில், வெப்ப அலை கடந்த ஆண்டுகளின் சாதனைகளை முறியடித்து வருகிறது. தற்போது, ​​தெலுங்கு மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் அதிகப்படியான வெப்பநிலைகள் பதிவாகி வருகின்றன. இந்த ஆண்டு வெப்பம் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தின் தீவிரம் அதிகரித்து வருவதால், மக்கள் அதிலிருந்து நிவாரணம் பெற ‘கூலர்கள்’ (coolers) மற்றும் ஏசி-க்களை (ACs) பெரிதும் நம்பியுள்ளனர். பல இடங்களில் மக்கள் ஏற்கனவே இவற்றைப் […]