தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

ஆச்சார்ய சாணக்கியர் மனித வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்த ஒரு மாபெரும் ஞானி. ஒரு மனிதன் வாழ்க்கையில் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பது குறித்தும் அவர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியபடி, இந்த 7 இடங்களுக்குச் செல்லக்கூடாது. ஒவ்வொரு அழைப்பும் மரியாதையைக் குறிப்பதில்லை. சில சமயங்களில், நமது நேரத்தையும், உழைப்பையும், மன அமைதியையும் வீணடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் சாணக்கியர் சில இடங்களைப் பற்றி முன்கூட்டியே […]

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் […]

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வேலை தீவிரம் காட்டி வருகிறது.. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு என தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று […]

சாமானிய மக்கள் முதல் உயர்மட்டத்தினர் வரை பலரும் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், ரயிலில் பயணச்சீட்டுகள் கிடைப்பதில் உள்ள சிரமம்தான். பண்டிகைக் காலத்தில் டிக்கெட் பெறுவது ஒரு போரில் வெற்றி பெறுவதற்குச் சமம். ஆனால் இப்போது இந்திய ரயில்வேயும், ஐஆர்சிடிசியும் பயணிகளின் இந்தப் பிரச்சனையை உணர்ந்து, உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளன. மாதத்திற்கு 24 […]

பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக […]

பிப்ரவரி 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும்போது மிகவும் சக்திவாய்ந்த சந்திர மங்கள யோகம் உருவாகப் போகிறது. சந்திரனின் நான்காம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுவதால், இந்த ஆண்டு ஒரு தனித்துவமான மற்றும் அரிய சந்திர மங்கள யோகம் உருவாகப் போகிறது. இந்த யோகம் மகா பாக்கிய யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. வருமான வளர்ச்சிக்குரிய அதிகார யோகத்துடன் தொடர்புடைய இந்த யோகம், மேஷம், […]

இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே […]

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய பாரத் கனெக்ட் 26 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அந்தத் திட்டத்தின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் கனெக்ட் 26 […]