தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
கோடை காலம் தொடங்கிவிட்டது. பகலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெயிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை காலம் வந்தவுடன், வீடுகளில் ஏசிகளின் பயன்பாடு அதிகரிக்கும். வெப்பம் மற்றும் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஏசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால், கோடையில் ஏசிகளின் விற்பனை தொடர்ந்து கடுமையாக அதிகரிக்கும். கோடை காலம் வந்துவிட்டதால்… ஏசிகளின் விற்பனை திடீரென அதிகரிக்கும். கோடை காலம் தொடங்கியதால், […]
வீட்டின் சுவர்களில் வைக்கப்படும் புகைப்படங்கள் அல்லது ஓவியங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. மற்றவர்கள் அவை வீட்டின் மனதையும் வளிமண்டலத்தையும் பாதிக்கின்றன என்று கூறுகிறார்கள். வாஸ்துவின் படி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சில சிறப்பு படங்கள் மற்றும் ஓவியங்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்… பாயும் நீர் அல்லது நீர்வீழ்ச்சியின் ஓவியம் புதிய தொடக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அத்தகைய ஓவியங்கள் வீட்டிற்கு […]
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து ‘நீதித்துறை ஊழல்’ என்ற பகுதியை NCERT நீக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.. NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் முன்பே தானாக முன்வந்து விசாரித்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை […]
தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம், தற்போது ஒரு புதிய கட்சியின் உதயம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் நிலவிய அதிகாரப் போட்டிகள், சசிகலாவின் சிறைவாசம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் என பல்வேறு சோதனைகளை கடந்த சசிகலா, தற்போது தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், […]
பாட்டாளி மக்கள் கட்சியில், தற்போது ஏற்பட்டுள்ள தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான அதிகார போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் பாரம்பரியமான ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவும் மோதல், இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. கட்சியின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அன்புமணி ராமதாஸ் அந்தப் பொறுப்பில் நீடிப்பதாகக் கூறி டாக்டர் ராமதாஸ் தரப்பு […]
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் […]
அமெரிக்க தொழில்நுட்பத் தொழில்முனைவோர் பில்கேட்ஸ் பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தனது கடந்த கால தொடர்புகள் குறித்து, கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், தாம் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுவனத்திற்குள் நடைபெற்ற ‘டவுன் ஹால்’ கூட்டத்தில் பேசிய பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தது “மிகப் பெரிய தவறு” என்றும், அந்த உறவு […]
மத்திய – மாநில அரசுகள் இணைந்து பொது விநியோக திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன. புதிய விதிகளின்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு […]
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வங்கியில் பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள்! சில நேரங்களில், உங்கள் தலையீடு இல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு திடீரென ‘முடக்கப்படும்’. கணக்கு முடக்கம் என்பது உங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தவோ அல்லது யாருக்கும் அனுப்பவோ முடியாது என்பதாகும். வங்கிகள் ஏன் இவ்வளவு கடுமையான முடிவுகளை எடுக்கின்றன.. உங்கள் கணக்கு பூட்டப்படுவதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் […]

