தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை […]

ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் நாட்டில் ஏற்படும் “இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை” ஆராய்வதற்காக, அரசாங்கம் இன்று ஒரு குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 15, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. தனது எக்ஸ் பதிவில் “ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை […]

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகளைத் தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் அதிகாரி தெரிவித்தார். மற்றொரு முக்கிய அறிவிப்பில், “அன்னபூர்ணா யோஜனா” திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மே 27 முதல் மாநில அரசு வழங்கத் தொடங்கும் என்றும், இத்திட்டத்தின் […]

பெல்ஜியத்தின் புக்கென்ஹவுட் நகரில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குயின்டின், X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தச் சம்பவம் குறித்துத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “புக்கென்ஹவுட்டில் பள்ளிப் […]

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர்.. முன்னாள் அமைச்சரான சிவசங்கர் கடந்த சில நாட்களாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் இன்று மேலமாத்தூர் உடபட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூரை சேர்ந்த திமுகவினர் குன்னத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தது.. அப்போது குன்னம் பேருந்து நிலையம் […]