தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா, மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவாக இருந்து வருகிறார். அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் பலரும் அவ்வப்போது அவரைப் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய குஷ்பூ, திரையில் மட்டுமல்ல, நேரிலும் […]
உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார் பன்வார். இவர் ஹஸ்தினாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தாமினி என்ற மனைவி […]
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் வழிபாட்டிற்காக மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படும் இந்த காலத்தில், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு போன்ற பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால், இந்த மாதம் முழுவதும் ஆன்மிக நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், பால் காய்ச்சுதல் போன்ற குடும்ப மங்கள நிகழ்ச்சிகள் பொதுவாக தவிர்க்கப்படுகின்றன. அதேபோல், புதிதாக […]
பரபரப்பான வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற காரணங்களால் மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், அது சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கும் வழிவகுக்கலாம். அதுபோன்ற ஒரு சோகச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடிப்பள்ளி பகுதியில், 25 வயதான தேஜஸ்வினி என்ற இளம்பெண் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட […]
வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த தம்பதியை, வேலூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு எப்சியா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், அருகில் உள்ள ஜிம் ஒன்றை நடத்தி வரும் பெண் […]
பாரம்பரிய இந்திய வீடுகளில் செப்பு பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரம் பயன்படுத்துவது ஒரு பழக்கமாக இருந்தது. குறிப்பாக, இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, காலையில் அதை குடிப்பது உடலுக்கு நல்லது என்று நம் முன்னோர்கள் கூறி வந்தனர். இன்று கூட பலர் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்குக் காரணம், செப்பில் இயற்கையாகவே காணப்படும் சில தன்மைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் உதவக்கூடும் என்று நம்பப்படுவதுதான். […]
“தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம்… வெங்காயம் மட்டும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு, வெங்காயத்தின் முக்கியத்துவமும் அதிகம். ஒருகாலத்தில் சமையலறையில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட வெங்காயம், இன்று பலராலும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கவனிக்கப்படுகிறது. தினசரி உணவில் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும். பாரம்பரியமாக, தொடர்ந்து சில வாரங்கள் வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் வலிமைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, […]
நாம் உயிருடன் இருக்க நுரையீரல் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. ஆனால், பெரும்பாலானோர் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பிறகுதான். மூச்சுத் திணறல், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் வரை பலர் அதை சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நுரையீரலின் செயல்திறன் குறைந்து வருகிறதா என்பதை சில எளிய அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே கவனிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் […]
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பது முதல், மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ அருந்துவது வரை, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. பலருக்கு டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல; சோர்வை போக்கும் ஒரு பழக்கம், உறவுகளை இணைக்கும் ஒரு சிறிய தருணமாகவும் உள்ளது. ஆனால், அதிகமாக டீ குடித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் பலரிடம் காணப்படுகிறது. உண்மையில், […]
உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் விளக்கம் அளிக்கிறார். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் இரண்டிலும் […]

