தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

இந்தியா முழுவதும் இருமல் சிரப்புகள் விற்பனை முறையில் பெரிய மாற்றம் செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்மையில், சில நாடுகளில் கெட்டுப்போன (contaminated) இருமல் சிரப்புகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததால், இப்போது இந்த சிரப்புகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் (over the counter) விற்க வேண்டுமா என்பது மத்திய அரசு மறுபரிசீலனை செய்கிறது. இந்த பரிந்துரை Drugs Consultative Committee (DCC)-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக […]

X (முன்பு Twitter) உலகளவில் பெரிய தொழில்நுட்ப கோளாறு ஒன்றை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் கண்காணிப்பு தளம் Downdetector-ல் தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சினை மிகப் பரவலாக இருந்து, x.com என்ற வலைத்தளம், Android பயன்பாடு, iOS பயன்பாடு — எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 5:20 மணிக்குள், Downdetector தளத்தில்10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருந்தன. அதில்: 61% — மொபைல் ஆப் (அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது) […]

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அஞ்சலி வர்மா (32) என்பவர், தனது தனிமையை போக்க இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், அந்தப் பழக்கம் விபரீதத்தில் முடிந்துள்ளது. மும்பையின் வாஸ்ட்டி நகரில் வசித்து வந்த அஞ்சலி வர்மா, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் ஏற்பட்ட தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வெறுமையைப் […]

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் முதல் காட்சியை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக டீசர் வெளியீட்டில் சில தாமதங்கள் ஏற்பட்டன. அப்போது பேச்சை தொடங்கிய எஸ்.எஸ். ராஜமௌலி, “ஹனுமான் பக்தன் அல்ல” என்று தன்னைப் பற்றிய கருத்தை கூறி தனது உரையை தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு கடவுள் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பவர் காணாமல் போன வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகாத மணிகண்டன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு பாரதிராஜா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒன்றாகப் பணம் செலவழித்து, பல திருமணமான பெண்களுடன் உல்லாசமாக […]

நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா ஏற்கனவே உலகின் நீரிழிவு தலைநகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை காரணமாக பலர் இன்னும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு வகைகளைப் பற்றிய புரிதல் இல்லாமையும் உள்ளது. டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு இரண்டும் உடல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எவ்வாறு கையாளுகிறது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]

.” தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.. பல நடிகைகள் தங்களின் காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்து ஓபனாக பேசி உள்ளார்.. வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் […]