தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

வாக்குச்சாவடி  நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]

டேன்டேலியன் மிகவும் பொதுவானது ஆனால் எண்ணற்ற மருத்துவ தாவரமாகும். இதன் இலைகள், வேர்கள் மற்றும் பூக்கள் நீண்ட காலமாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எளிமையாகச் சொன்னால், இந்த சிறிய தாவரம் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் தடுப்பு: முதலில் அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைப் பற்றி விவாதிப்போம். டேன்டேலியனில் லுடோலின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உடலில் […]

உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்கள் டயட்டில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட்டுப் போராட வேண்டியதில்லை. தினமும் உடற்பயிற்சியுடன், ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் கஞ்சிகள், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பு முயற்சிக்குப் பெரிதும் துணைபுரியும். கோதுமை சம்பா ரவையை கொண்டு எளிதில் தயாரிக்கக் கூடிய இந்தக் கஞ்சியை, பேச்சுலர்கள் முதல் அனைவரும் சுலபமாகச் சமைக்கலாம். இது உடல் எடையைக் […]

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் […]

பூமியின் சுழற்சி ஒருபோதும் முழுமையாக நிலையானது அல்ல. பனிப்பாறைகள் உருகினால் அல்லது பெரிய அளவிலான எடை நகர்ந்தால், பூமி லேசாகச் சாயும் அல்லது அதன் சுழற்சி மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இந்தநிலையில் பூமி தனது அச்சில் இருந்து 31 அங்குலம் விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீர்ப்பாசனம் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்காக அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், 1993 மற்றும் 2010 க்கு இடையில், தோராயமாக […]