தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

  • நடிகர் லியோனார்டோ 70 பவுண்டு ‘குழந்தை இறைச்சி’ சாப்பிட்டாரா? எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.. அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டுகள்!

    சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.

    அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளிண்ட்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன் என பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எப்ஸ்டீன் ஆவணங்களில் லியோனார்டோ டிகாப்ரியோ

    புதியதாக வெளிவந்த தகவல்களின் படி, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் குறைந்தது 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் லியோனார்டோ நரமாமிச டயட்டில் இருந்ததாகவும், அவர் சுமார் 40 பவுண்ட் குழந்தைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் உள்ளது.

    ஒரு மின்னஞ்சலில், முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Peter Mandelson, டிகாப்ரியோ குறித்து எப்ஸ்டீனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், எப்ஸ்டீனுடன் உள்ள உறவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியானதை அடுத்து, மாண்டல்சன் தனது தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்மீது, பணம் பெற்றதாகவும், அரசின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

    அந்த மின்னஞ்சலில், “இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், லியோனார்டோ டிகாப்ரியோ விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ரஷ்யா போன்ற நாடுகளிலும்… கார்கள் போன்ற பொருட்களுக்காக… அவர் அமெரிக்காவுக்கு வெளியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறார்”
    என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    தீபக் சோப்ரா பெயரில் வந்த செய்திகள்

    மேலும், 2016 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த சில குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், எப்ஸ்டீன் மற்றும் தீபக் சோப்ரா என்ற பெயரிலுள்ள கணக்குக்கு இடையில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில், ஒரு இரவு உணவு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இணையத்தில் பரவும் சர்ச்சையான குற்றச்சாட்டுகள்

    இதனிடையே, எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களில் அதிர்ச்சி தரும் “குறியீட்டு சொற்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “jerky”, “cream cheese baby” போன்ற சொற்கள் இடம்பெற்றதாகவும், புதிதாக பிறந்த குழந்தைகளை உண்ணுவது குறித்து பேசப்பட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

    மேலும், நடிகர் உடி ஆலென் உள்ளிட்ட சில பிரபலங்களுடன் தொடர்புடைய உரையாடல்களில், டிகாப்ரியோ பெயரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் மனித மாமிசம் உண்ணும் (cannibalism) வலையமைப்பு பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது..

    அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பெருமளவில் சல்பியூரிக் அமிலம் (sulfuric acid) ஆர்டர் செய்ததாகவும், அது ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் தொடர்ச்சியாக, டிகாப்ரியோ எப்ஸ்டீனுடன் சேர்ந்து மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை..

    உண்மைச் சரிபார்ப்பு விளக்கங்கள்

    ஆனால், X தளத்தில் வெளியான சில பதிவுகளில், “Community fact-check” குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க அரசு வெளியிட்ட “எப்ஸ்டீன் தொடர்புடைய ஆவணங்களில்” டிகாப்ரியோ பெயர் இடம்பெற்றது, எப்ஸ்டீன் மூன்றாம் நபர்களுடன் பேசிய போது அவர் பெயரை குறிப்பிட்டதாலேயே லியோனார்டோ பெயர் இடம்பெற்றது.. என்று விளக்கப்பட்டுள்ளது.

    இந்த உண்மைச் சரிபார்ப்புகளின்படி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மேற்கூறப்பட்ட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கும் பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை. இணையத்தில் வைரலாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த நம்பகமான சான்றுகளும் இல்லை என்றும் அவை தெளிவுபடுத்துகின்றன.

உலகம்

  • நடிகர் லியோனார்டோ 70 பவுண்டு ‘குழந்தை இறைச்சி’ சாப்பிட்டாரா? எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.. அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டுகள்!

    சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.

    அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளிண்ட்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன் என பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எப்ஸ்டீன் ஆவணங்களில் லியோனார்டோ டிகாப்ரியோ

    புதியதாக வெளிவந்த தகவல்களின் படி, எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் குறைந்தது 3 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் லியோனார்டோ நரமாமிச டயட்டில் இருந்ததாகவும், அவர் சுமார் 40 பவுண்ட் குழந்தைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும் பகீர் தகவல் உள்ளது.

    ஒரு மின்னஞ்சலில், முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Peter Mandelson, டிகாப்ரியோ குறித்து எப்ஸ்டீனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், எப்ஸ்டீனுடன் உள்ள உறவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியானதை அடுத்து, மாண்டல்சன் தனது தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்மீது, பணம் பெற்றதாகவும், அரசின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

    அந்த மின்னஞ்சலில், “இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், லியோனார்டோ டிகாப்ரியோ விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ரஷ்யா போன்ற நாடுகளிலும்… கார்கள் போன்ற பொருட்களுக்காக… அவர் அமெரிக்காவுக்கு வெளியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறார்”
    என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    தீபக் சோப்ரா பெயரில் வந்த செய்திகள்

    மேலும், 2016 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த சில குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், எப்ஸ்டீன் மற்றும் தீபக் சோப்ரா என்ற பெயரிலுள்ள கணக்குக்கு இடையில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில், ஒரு இரவு உணவு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இணையத்தில் பரவும் சர்ச்சையான குற்றச்சாட்டுகள்

    இதனிடையே, எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களில் அதிர்ச்சி தரும் “குறியீட்டு சொற்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “jerky”, “cream cheese baby” போன்ற சொற்கள் இடம்பெற்றதாகவும், புதிதாக பிறந்த குழந்தைகளை உண்ணுவது குறித்து பேசப்பட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

    மேலும், நடிகர் உடி ஆலென் உள்ளிட்ட சில பிரபலங்களுடன் தொடர்புடைய உரையாடல்களில், டிகாப்ரியோ பெயரும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சட்டவிரோத குழந்தை கடத்தல் மற்றும் மனித மாமிசம் உண்ணும் (cannibalism) வலையமைப்பு பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது..

    அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பெருமளவில் சல்பியூரிக் அமிலம் (sulfuric acid) ஆர்டர் செய்ததாகவும், அது ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் தொடர்ச்சியாக, டிகாப்ரியோ எப்ஸ்டீனுடன் சேர்ந்து மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை..

    உண்மைச் சரிபார்ப்பு விளக்கங்கள்

    ஆனால், X தளத்தில் வெளியான சில பதிவுகளில், “Community fact-check” குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க அரசு வெளியிட்ட “எப்ஸ்டீன் தொடர்புடைய ஆவணங்களில்” டிகாப்ரியோ பெயர் இடம்பெற்றது, எப்ஸ்டீன் மூன்றாம் நபர்களுடன் பேசிய போது அவர் பெயரை குறிப்பிட்டதாலேயே லியோனார்டோ பெயர் இடம்பெற்றது.. என்று விளக்கப்பட்டுள்ளது.

    இந்த உண்மைச் சரிபார்ப்புகளின்படி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ மேற்கூறப்பட்ட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கும் பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை. இணையத்தில் வைரலாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த நம்பகமான சான்றுகளும் இல்லை என்றும் அவை தெளிவுபடுத்துகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், நாமக்கல்லில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் திடீரென ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து […]

தெற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.. என் வாக்குச்சாவடி, வெற்றிச்சாவடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.. இதையடுத்து உரையாற்றிய அவர் “ வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மடுரை, சாப்பாடு என்றால் மதுரை.. இங்கு எல்லாமே பேமஸ் தான்.. சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உலகமே இணையத்தின் பிடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு திரும்பினாலும் நெட்வொர்க் வசதி என்பது தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. குறிப்பாக, பல வீடுகளில் அதிவேக இணையத்திற்காக வைஃபை ரூட்டர்களைப் பயன்படுத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இந்த சூழலில், வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அல்லது நண்பர்கள் வைஃபை பாஸ்வேர்டை கேட்கும்போது, சில நேரங்களில் பாதுகாப்புக் கருதியோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அதனைப் பகிர […]

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் மருத்துவச் செலவுகள், கல்வித் தேவைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தை அடகு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளே மக்களின் முதல் தேர்வாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள மிகக்குறைவான வட்டி விகிதமே ஆகும். கடந்த தேர்தலுக்குப் பிறகு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நகைக்கடன் […]

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கும். இப்போதெல்லாம், விறகு அடுப்புகளில் சமைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எல்லோரும் கேஸ் சிலிண்டர்களில் சமைத்து வருகின்றனர். இருப்பினும், சிலிண்டர் தொடர்பாக சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கேஸ் குழாய் தொடர்பாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக தனபால் பதவி வகித்து வரும் சூழலில், அவரது சொந்த மகனே மாற்றுப் பாதைக்கு சென்றிருப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் […]

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், காதல் மற்றும் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியை சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண்ணின் வீட்டில், குளிர்சாதனப் பெட்டி (AC) பழுதைச் சரி செய்ய வந்த ஷேக் அகமது (27) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தீவிர காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்காக தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து […]

சந்தைக்குச் சென்று நாம் வாங்கி வரும் காய்கறிகள் பார்ப்பதற்கு மிகவும் பசுமையாகவும், பளபளப்பாகவும் இருக்கலாம். ஆனால், அந்தப் பளபளப்பிற்கு பின்னால் பூச்சிக்கொல்லிகள், கண்ணுக்குத் தெரியாத தூசு மற்றும் நுண் பூச்சிகள் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. சாகுபடியின் போது விளைச்சலை அதிகரிக்கவும், பூச்சிகள் தாக்காமல் இருக்கவும் தெளிக்கப்படும் ரசாயனங்கள், தண்ணீரில் மட்டும் கழுவினால் முழுமையாக நீங்கிவிடுவதில்லை. வெறும் இரண்டு நிமிடம் குழாய் அடியில் காட்டுவதால் மட்டுமே காய்கறிகள் சுத்தமாகிவிடும் என்று நினைப்பது ஒரு […]