fbpx

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி உள்ளது.

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் எளிமைப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் பயனடையும் விதமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளிக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஜூலை 17ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 55,360 வரை …

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.

விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் …

உலகச் சந்தைகளில் கலவையான போக்குகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் உலோகம், வங்கி மற்றும் நிதிப் பங்குகளை ஏற்றியதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவைச் சந்தித்தன.

பத்திரப் பரிவர்த்தனை வரி மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி அதிகரிப்பு போன்றவை சந்தை உணர்வை பாதித்தது. NSE நிஃப்டி …

தங்கத்தின் விலை 3-வது நாளாக மீண்டும் அதிரடியாக குறைந்து சவரன் ரூ.51,440-க்கு கீழ் சென்றது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும், தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு …

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்றைய தினம் (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக அறிவித்திருந்தார்.

குறிப்பாக, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்றே தங்கம் …

அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக புதிய வரி நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மாதச் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் விதமாக, புதிய வரி நடைமுறைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிரந்தர கழிவு, 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவு …

பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள …

பட்ஜெட்டின் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைந்ததை அடுத்து, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூபாய் 55,000-ஐ கடந்து விற்பனை ஆனது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், அரசாங்கத்தின் சுங்க வரியும் அதில் ஒன்று. …