போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது ஆன்லைன் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ரூ.100 குறைத்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க் கப்படும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையையும் […]
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் 2ஆம் தேதி துவங்கி 9ஆம் தேதி வரையிலும் தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,760 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை […]
தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று […]
தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் இன்று […]
புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை மருந்தியல் துறை அறிவித்துள்ளது மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துகள் துறை புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. மருந்துத் தொழில்துறையின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும், உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்யவும் அரசு மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் 28.12.2023 அன்று வெளியிடப்பட்ட மருந்துகள் மற்றும் […]
வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல். வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல். ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்து. 2022 நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும். நாடு முழுவதும் சுமார் 8 […]
எஃப்.ஆர்.ஏ பட்டா பெற்ற 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் பலன் வழங்கப்பட்டது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ரூ.24,000 கோடி திட்ட ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகள் நடைபெறும் பிரதமரின் ஜன்மான் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். கடந்த 3 மாதங்களில், ரூ.7000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை நில […]
2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2024-25 பருவத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.5,335/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 285 அதிகமாகும். இது அகில இந்திய […]
ஒவ்வொரு கிராமத்தில் சந்தை மதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அதன் பிறகு மற்ற தெருக்களின் சந்தை மதிப்புகளை நிர்ணயம் செய்யவும், வணிகப் பகுதிகளை கவனத்தில் கொண்டு சந்தை மதிப்புகளை நிர்ணயம் செய்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு. இது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நிலங்களின் உண்மையான சந்தை மதிப்பு பிரதிபலித்திடும் வகையில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் 100% இடத்தினை முழுமையாக பார்வையிட்டு சந்தை மதிப்பு குறித்து […]