தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம். விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பெட்ரோல் – டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல, சுற்றுச் சுழலுக்கி மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL […]
அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]
நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]
நாட்டின் மலிவான இணைய சேவை மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகிய காரணங்களால், யூடியூப் செயலி இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. இணைய உலகில் யாரும் வீழ்த்த முடியாத சக்தியாக திகழும் யூடியூப், பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப மாற்றத்தை யூடியூப் களமிறக்க உள்ளது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, செயற்கை […]
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் யாரையும் உளவு பார்ப்பது கடினம் அல்ல. காதலர்கள் காதலிகளை, காதலிகள் காதலர்களை, கணவர்கள் மனைவிகளை, மனைவிகள் கணவர்களை எளிதாக உளவு பார்க்கிறார்கள். உளவு பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயன்பாடுகள் Android மற்றும் iOS தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பயன்பாட்டை யாருடைய தொலைபேசியிலும் நிறுவலாம், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும் […]
நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]
டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]

