fbpx

நம்மில் பெரும்பாலோர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கிகளில் மட்டுமே வைத்திருப்போம். இது சேமிப்புக் கணக்கு அல்லது FD வடிவில் வைக்கப்படும் தொகையாகும். ஆனால் அந்த வங்கி சரிந்தால் என்ன செய்வது? வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை காப்பீடு செய்வதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இதுவும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே. அதாவது, …

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மல்லையா, மார்ச் 2016 முதல் இங்கிலாந்தில் இருக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் இடையிலான கூட்டு கூட்டத்தில், மதுபான வியாபாரி விஜய் மல்லையாவை “முன்நிபந்தனைகள் இல்லாமல்” நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு …

நடிகை தேர்வுக்காக சென்றிருந்தபோது, ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னதாகவும், அது மிகவும் மோசமான தருணம் எனவும் ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அன்னே ஹாத்வே வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை அன்னே ஹாத்வே, அமெரிக்காவில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ஹாலிவுட் படங்களில் நடிக்க வந்த புதிதில் …

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் தான்  ரச்சிதா மகாலட்சுமி.

பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகர்  ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர்  நாம் இருவர்  நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா, அந்த தொடர் முடிந்ததும் …

தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு இனி 500 மில்லி தண்ணீர் பாட்டில் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் விரைவாக செல்லும் வகையில் …

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீன எல்லையை ஒட்டிய திபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம், திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் போது தேசிய நெடுஞ்சாலை 33-ல் ஹுன்லி …

நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

ஆன்லைன், மொபைல் …

 இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் புடவை அணிந்து கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுப் பொருளாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வசந்த ராகம்’, ‘சீதா’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.  1993ல் ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் …

ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக  நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் …

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா புது காதலியுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி …