fbpx

பரபரப்பு சம்பவம்…! நடுரோட்டில் குடுமி பிடி சண்டை போட்ட பள்ளி மாணவிகள்…!

உ.பி.யில் பள்ளி மாணவிகள் சாலையில் கட்டி புரண்டு சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பங்கள் வளர்ந்ததை அடுத்து, பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவரும் மொபைல் பயன்படுத்துகிறார்கள். அதுவும், இன்ஸ்டா, பேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடங்களில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

சக்கலத்தி குடுமிபிடி சண்டை பார்த்திருப்போம். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 4 இளம்பெண்கள்  நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டனர். இது தொடர்பாக, சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். விசாரித்ததில்  இரு குழுக்களிடையே  ரீல்சில்  கமெண்ட்  செய்தது  தொடர்பாக கைகலப்பு  ஏற்பட்டது…

பள்ளி மாணவிகளான  இவர்கள்  இன்ஸ்டாகிராம்  ரீல்சில்  கமெண்ட் செய்தது தொடர்பாக  சாலையில் கடுமையாக  குடுமிப்பிடி  சண்டையிட்டுக் கொண்ட, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

T20 World Cup ; ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

shyamala

Next Post

பிரதமர் மோடி கடிதம்!… காங்கிரஸின் "பிற்போக்கு கொள்கைகளுக்கு" எதிராக செய்திகளை பரப்புங்கள்!

Wed May 1 , 2024
PM Modi: “காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் பிற்போக்கு அரசியலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை தேர்தலில் மூன்றாவது கட்டமாக போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை “பறித்து” முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் […]

You May Like