மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.  இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 35 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தினமும் கண்காணித்து வந்துள்ளார். யார் வீட்டில் இருக்கின்றனர் என்று நோட்டம் செய்துள்ளார்.  ஒரு நாள், குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றபோது, ​​​​அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர், […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.  அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில மணி நேரம் கிடந்துள்ளான்.  சிறிது நேரம் கழித்தே குழந்தையை கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக […]

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், டாக்டர் குழுவினர் தீவிர […]