பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை […]