fbpx

மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. …

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமான ஆவினில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த எட்டாம் தேதி வெளியாக இருக்கின்றன இந்த அறிவிப்புகளின் படி ஆவின் பால் நிறுவனத்தில் 322 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேனேஜர் உதவி மேனேஜர் தொழிற்சாலை உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 322 இடங்களுக்கான அறிவிப்பை கடந்த எட்டாம் தேதி …

மத்திய அரசின் பணியாளர்  நியமன தேர்வாணையம் பல்வேறு துறைகளில்  அலுவலகப் பணியாளர் மற்றும் சார்ஜன்ட் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக  தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி மொத்தம் 12,523  காலியிடங்களை நிரப்புவதற்காக  வேலைவாய்ப்பு அறிவிப்பினை  வெளியிட்டு இருக்கிறது ஸ்டாஃப் செலக்சன் கமிட்டி. …

தமிழக அஞ்சல் துறையில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக வேலைவாய்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பானது 27.1.2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழக அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணிகளுக்காக 3167 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாவது வகுப்பில் …