கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, ​​10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார்.  விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பின்னர் […]

மஹாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள பால்கர் என்கிற மாவட்டத்தில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள பால்கர் கடற்கரையின் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்துக்கு இந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் துாக்கிச் சென்றுள்ளனர்.  இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் […]