சவுதி அரேபியாவின் அபகா நகர் அருகே புனித மக்கா நகருக்கு உம்ரா யாத்திரை சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு மாகாணமான ஆசீர் பகுதியிலிருந்து உம்ரா பயணம் செல்லும் புனித யாத்திரிகர்களுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று இருக்கிறது. அந்தப் பேருந்து ஆசீர் மற்றும் அபகா ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் வேலை […]