fbpx

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தியா புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், ஜனவரி 01, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 1:19 மணி அளவில் டெல்லி அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது.

நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூட்டம் புத்தாண்டை கொண்டாடும் போது இந்த நடுக்கம் …