பீகார் மாநில பகுதியில் உள்ள முர்சாபூர் பகுதியை வசித்த 16 வயது சிறுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகார் அப்படியே கிடப்பில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இப்புகாரை எடுத்துள்ளார். புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று […]
5 years
அமெரிக்காவில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் நான்கு மாதங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். ஜுவானோ முங்குயா கடந்த செப்டம்பரில் தனது குடும்பத்துடன் சர்க் ஹப்பார்ட் பூங்காவிற்குச் சென்றார். அங்கு தனது 5 வயது மகன் லூசியனை தனது சகோதரனுடன் விளையாட விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஜுவானோ வந்தபோது, அவரது மகன் லூசியனை காணவில்லை. இதையறிந்த ஜுவானோவின் குடும்பத்தினர் சில நாட்களாக அப்பகுதியில் தீவிரமாக தேடினர். ட்ரைவ் […]
காஞ்சிபுரம் பகுதியில் பூபாலன் என்கிற துணிக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குடிசை நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மனைவி சூர்யாவினை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளான நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சூர்யா மிகவும் மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனிடையே சென்ற 19ஆம் தேதி அன்று மனைவி […]