fbpx

Kabul: ஆப்கானிஸ்தான் தலைநகரில் திங்கள்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பு நடந்ததாக காபூல் போலீசார் தெரிவித்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கள்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு சென்ற தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டான். இந்த தாக்குதலை காபூல் போலீசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக …

Mumbai: மும்பைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையால் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்பட நகரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் …

தென்காசி மாவட்டத்தில் காரும் – லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். உடனடியாக …

டெல்லியில் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டியதில், புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லிக்கு உட்பட்ட பகுதியில் அலிப்பூர் காவல் நிலையத்தின் கீழ் அமைந்த கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி …

டெல்லியில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தினமும் வீட்டில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். நேற்ளிரவும் அதேபோல கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கச் …