வருமான வரி கணக்கு ஜூலை 31 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, நீங்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய வரி விதிப்பின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான […]

ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் […]

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகாம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ நடைபெற உள்ளது. எனவே மேற்காணும்‌ சிறப்பு முகாமில்‌ பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ […]

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார்‌ 3 லட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e-kyc முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்‌விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து […]

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது. ஆதாருடன் இணைக்க கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயம் என்று கூறும் செய்தி வைரலாகியுள்ளது. அந்த செய்தியில், ‘ தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இன் படி, வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயமாகும். இதனை உடனடியாக இணைக்க வேண்டும்.. வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை தேர்தல் ஆணையம் பதிவிறக்கம் செய்யவும் […]

ஆதார் அட்டை இப்போது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் முதல் வருமான வரி, வரை அனைத்தும் தற்ப்போது ஆதார் உடன் இணைக்க அரசு கட்டாயமாகியுள்ளது. அரசாங்கமும் பிற நிறுவனங்களும் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு தேவைப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் மக்கள் அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் எனவும் ஆதார் ஒதுக்கப்படும் […]

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் உங்களது வாக்காளர் பட்டியை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம். வாக்காளர் […]

தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை […]