fbpx

அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு பாதுகாப்பு படைகளில் ஆட்சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது.. இதன் கீழ் 17 மற்றும் ஒன்றரை வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆயுதப் படைகளில் 4 ஆண்டுகள் பணிக்கு …

அக்னி வீரர் நியமனத்துக்கான பதிவு மார்ச் 15 வரை நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15-ம் தேதி www.joinindianarmy.nic.in வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் …