அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்திய ரயில்வே மார்ச் 1ஆம் தேதி வரை பல ரயில்களை ரத்து செய்துள்ளது. இன்று காலை 26 ரயில்கள் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், 75 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. வட இந்தியாவில் தற்போது குளிரின் தாக்கம் தொடர்கிறது. குளிருடன், மூடுபனி பிரச்னையும் மக்களை சிரமப்படுத்தியுள்ளது.
பனிமூட்டம் …