மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஷ்த்ரா சீமா பால் என்ற எல்லை பாதுகாப்பு படையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பணி விவரம்: கான்ஸ்டபிள் (Carpenter, Blacksmith, Driver, Tailor, Gardener, Cobbler, Painter, Washerman, Male Barber, Water Carrier) மொத்த பணியிடங்கள் – 543 கல்வித் தகுதி 10th, +2 சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க […]

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தக்ஷின் பாரத் தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தக்ஷின் பாரத் நிறுவனத்தில் லோயர் டிவிஷன் கிளர்க் சமையலர் மெசஞ்சர் தோட்டப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இவையாவும் குரூப் சி பணிகள் ஆகும். […]

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நிர்வாக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு […]

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஐ.ஐ.எஃப்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 26 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதுகலையில் பட்டம் […]

சென்னையில் இயங்கி வரும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஜூனியர் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட், ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் , ப்ராஜெக்ட் அசோசியேட் 1, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ ஆகிய பிரிவுகளில் […]

டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை […]

நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான பொருட்களைக் காட்சிப்படுத்தும் பிரத்தியேக நிகழ்ச்சியான ‘திவ்ய கலா மேளா’வை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று முதல் 21-ம் தேதி வரை நடத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்த உள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளின் கைவினை, கலைப் […]

தனாப்பூர் கன்டோன்மென்ட் போர்டு 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தனாபூர் கன்டோன்மென்ட் போர்டில் வெவ்வேறு பிரிவுகளில் 8 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்காக தற்போதைய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு 2 காலியிடங்களும், லோயர் டிவிஷன் அசிஸ்டன்ட் பணிக்கு 3 காலியிடங்களும் மாலி, வாட்ச்மேன் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர் பணிகளுக்கு ஒரு காலியிடமும் இருக்கிறது. […]

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, இந்திய ரயில்வே கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துதல் / நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. இதன்படி தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. […]

முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு தொழில்துறைகளின் உற்பத்தியில் தனிப்பட்ட மற்றும் இணைந்த […]