fbpx

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட் எனக் கூறப்படும் மாவோயிஸ்ட் பொதுவுடமைக் குழுவைச் சார்ந்த 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து பஸ்தர் பகுதி ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, …

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது ஆசை நிறைவேறியதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை ஷேவ் செய்துள்ளார்..

சத்தீஸ்கரில் உள்ள மானேந்திரகரில் ராமசங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.. ஆர்டிஐ ஆர்வலரான இவர் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் (எம்சிபி) மாவட்டத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. …